Saturday, April 27, 2024

8 கடற்படையினர் விடுதலை…

qa

எதிர்பார்த்தது போலவே சட்டவிரோதமாகப் பிடித்துவைத்திருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் எட்டுப்பேர்களையும் கத்தார் விடுதலை செய்திருக்கிறது.

தீபாவளி வாழ்த்து சொல்ற காலம் வரும்…

u1-down-1693713179

ஏன்ப்பா இப்படி இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் பத்தி கேவலமா எழுதற அவங்க அவங்க மதம் அவங்களுக்குன்னுட்டு போக வேண்டியதுதானன்னு கேட்கறாங்க.

அண்ணாதுரையும் ஜெயகாந்தனும்…

1-18

அண்ணாதுரைக்கு காங்கிரசாரும் அஞ்சலி செலுத்தினார்கள், ஆம் காங்கிரசை ஆட்சிகட்டிலில் இருந்து அகற்றிய அவருக்கு காமராஜரையே தோற்கடித்த அண்ணாதுரைக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இரங்க கூட்டம் நடந்தது

உச்சநீதி மன்றத்தின் அதிரடி கேள்விகள்?

highcourt

சலசலத்த தமிழக அரசு வக்கீல்கள்…
முதல் பின்னடைவு: ஸ்டெர்லைட்டை திறக்கச் சொன்னது.

மதுரை நகரா மண்டபம்

631281cc-7acb-45b6-8a02-643da7510af0

இன்று நேற்று அல்ல கி.பி. 1700-ம் ஆண்டு தொடங்கி தினமும் இரண்டுமுறை மதுரையில் ஓர் இசைக் கருவி ஒலித்துக்கொண்டே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 

தொட்டதெல்லாம் துலங்க…

astro

தாரைவார்த்து கொடுப்பது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது தம்மிடம் இருப்பதை அப்படியே அள்ளிக்கொடுப்பது என்று பொருள்.

கருப்பு எள்ளுக்கு இவ்வளவு மகிமைகள்!

what-are-the-benefits-of-black-sesame-seeds-main

இதை சாப்பிட்டா போதும் சுகர் லெவல் சர்ரென குறைஞ்சிடும்… கருப்பு எள்ளுக்கு இவ்வளவு மகிமைகள் இருக்கா..?

இதைத்தான் எதிர்பார்த்தோம் தமிழக அரசியலில் திருப்பு முனை

sudesi-March-2024-Magazine-1

தமிழக அரசியலின் அதிகார துஷ்பிரயோகங்களில் திராவிடக் கட்சிகளுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. 

நடை பழகலாம் வாங்க

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி, இன்றைக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் மாறிவிட்டது. 

வெற்றி தருமா? தமிழக வெற்றிக் கழகம்

vijay

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம், அரசியலுக்கு வரலாம் என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த வரிசையில் தமிழகத்தின் புதிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உதயமாகியுள்ளது.

மோடி மேஜிக்! ஆர்ப்பரித்த தமிழகம்

modi-3

இந்தியா வரும் ஏப்ரலில் லோக்சபா தேர்தலை எதிர் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக, தேசிய கட்சியான பாஜவும் லோக்சபா தேர்தலுக்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறது.

YDEGFH3L4Y5MBLVMMWBHWLT4XY

காதில்என்ன பஞ்சா?

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. இந்தப் பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை.

Sitaram_Yechury_1200_IANS

கம்யூனிஸத்தின் நிஜமுகம்

சீதாராம் யெச்சூரியின் 34 வயது மகன் ஆஷிஷ் யெச்சூரி கோவிட்19 காரணமான பின்விளைவுகளால் மரணமடைந்தார். ஒரு மனிதனுக்கு புத்ர சோகத்தைவிட கொடூரமானது எதுவுமே கிடையாது.

India-people

கம்பேர்பண்ணுங்க மக்களே... பிரதமரின் கடினமான சவாலை பாருங்கள்!

அமெரிக்கா: 33.1 கோடி
ரஷ்யா: 14.6 கோடி
ஜெர்மனி: 8.5 கோடி
துருக்கி: 8.4 கோடி
யூ:கே : 6.8 கோடி
பிரான்ஸ்: 6.5 கோடி
இத்தாலி: 6.1 கோடி
ஸ்பெயின்: 4.7 கோடி

SIDDHARTH

பொடியன் சித்தார்த்...

சித்தார்த் பற்றிய பதிவுகளில் அவர் சொன்ன கருத்தை விட, ‘அவன் தைரியத்த பாத்தியா?’, ‘அவன் கட்ஸ்க்கு ஒரு சல்யூட்’ போன்ற அமெச்சூர்த்தனமான பாராட்டுக்களைத் தான் பார்க்க முடிகிறது..

photo-1

வாழ்க்கைஎப்போது ஆனந்தமாகிறது...

அவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த போது, உத்தரபிரதேசத்தில் தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார்.

shutterstock-1065628619

கொரோனாவை விரட்டுவோம்

உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை.

Ec8B_1FU0AAtzoW

காமராசருக்கும் பாஜகவிற்கும் என்னசம்மந்தம்?

பாஜகவுடன்
கூட்டணி
வைத்த முதல்
தமிழக தலைவர்
பெரும்தலைவர்
காமராசர்…

unnamed

ஆங்கிலத்தின் தாய் எது ?

ஆங்கிலத்தின் தாய் எது ?
லத்தீன்.
லத்தீனின் தாய் எது ?
சமஸ்க்ருதம்.

804990bc5f5fbee6d1ce8c90313eb9b0

அமெரிக்காவில்கண் காட்சி…

1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். 

temp

வெற்றி...

மதுரை கூடலழகர் ஸந்னதி அமைந்துள்ள தெருவின் அருகே வானமாமலை மடத்திற்கு சொந்தமான நம்பிள்ளை ஸந்னதி இருந்துவந்தது. சுமார் 50 வருடங்களுக்கு முன் திராவிட கட்க்ஷி பிரமுகர் ஒருவரால் ஆக்ரமிக்கபட்டு, கோபுர மாடங்கள் இடிக்கபட்டு லாட்ஜ் ஒன்று கட்டப்பட்டது.

Sakkaravalli-kilangu-3

சர்க்கரைவள்ளியின் மருத்துவகுணங்கள்!

சர்க்கரை வள்ளி கிழங்கை நாம் எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிமுகிறோம். ஆனாலும் இது கிழங்கு வகை ஆச்சே!! வயதானவுடன் தடுக்க வேண்டும். மிகவும் இனிப்பு உள்ளதே…

veeranam-lake-view-point

வீராணம்ஏரியின் கதைஇது...

1100 ஆண்டுகள் முன்னர் தன் நாட்டு எல்லையில் எதிரியின் தொல்லை அதிகம் இருந்ததால், அரசன் தன்னுடைய மகனிடம் எதிரியிடம் போர் புரியச் சொல்லி உத்தரவிடுகிறார்.
தந்தையின் உத்தரவை மதித்து இளவரசன் தன் நாட்டு படைகளுடன் எதிரி நாட்டை நோக்கி பயணப்படுகிறான்.

swarajya2018-10a22306d9-5669-4cc7-a372-ce49127d3d8_1603786591

விடுதலைசிறுத்தை கட்சி கொள்கைஇது தானா?

தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறேன். குன்றத்தூரில் சுமார் 53 ஏக்கர் நிலம் வாங்கி, அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினேன்.

toll-gate

திமுக திராவிட அடிமைகளே உங்களுக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாதா

வாஜ்பாய் காலத்தில் முதலில் 10 வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு டோல் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.

devanathan-2-1

கோயில்குருக்களாக வேஷம் போட்ட தாவூத் நௌஷாத் கான்!

அஜித் நடித்த பரமசிவன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் சிறுவயதிலிருந்தே அய்யங்கார் வேஷம் போட்டு வேதநூல்களை எல்லாம் படித்து திருமண் இட்டு குடுமி வைத்து பஞ்சகச்சம் கட்டி அக்மார்க் அய்யங்கார் போல் நடித்து தீவிரவாதம் செய்வார்.

சத்தம்இல்லாமல் வெற்றி கொடி

உலக வரலாற்றில் முதன் முறையாக ராணுவ துருப்புக்களை போருக்கான ஆயுதங்களுடன் முழுமையாக களம் இறக்கி சண்டை நடைபெறாமல் வெற்றி பெறுவது என்பது அசாதாரணமானது. அது இந்திய வரலாற்றில் நடந்துள்ளது

mkstalin-1554312770

திமுக வென்றால் சீனாவென்றதுபோல...

இந்தியாவில் தொழில் நசுங்குகின்றது, எல்லா தொழிலும் சரிகின்றது என ராகுல் காந்தியார் திருப்பூர்
வரை வந்து புலம்புகின்றார்.

sasikala_20170515_570_8501

சிறகுகள் உதிரும் சிறைப்பறவை

‘‘தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் திருப்பங்கள் நடக்கும், அவரது விடுதலை அதிமுகவை உடைக்கும். அதிமுக பிளவுபடும்’’ என்று சசிகலாவுக்காக கொடுக்கப்பட்ட பில்டப்புகள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

மீண்டும் வருவாய் நண்பரே!

டிரம்பர் மேல் ஆயிரம் சர்ச்சைகள் வைக்கப்பட்டாலும் அமெரிக்க அதிபர்களில் மிக துணிச்சலான அதிபர்களில் ஒருவர் என பெயர் எடுத்துவிட்டார், கென்னடிக்கு பின் மகா துணிச்சலான முடிவுகளை எடுத்து அமெரிக்க நலம் காத்தவர் என வரலாற்றில் அவர் பெயர் நிலைத்துவிட்டது

66caf59c57f5ba46a692faec1809440d

முதல் தேசியகொடி ஏற்றியதமிழன்!

இந்த கொடியோட வேல்யூ தெரியுமா? இதை ஏத்த எவ்ளோ பேர் உயிர் விட்டாங்க.. ரத்தம் சிந்தினாங்கன்னு தெரியுமா??
இன்னிக்கு ஏண்டா ஒப்பாரி வச்சு ஏழரைய கூட்டறீங்க…..
ஆர்யாவை தெரியுமா என்று கேட்டால் நம்மில் அனைவரும் உடனே சொல்வோம்.. “அய்யே… ஆர்யா யாருன்னு கூட தெரியாதா….? அவர் பெரிய ஹீரோ…”

Nungambakkam_AgasteeswararTemple

நுங்கம்பாக்கம்அகதீஸ்வரர் கோவிலுக்குசொந்தமானநிலம் மீட்கபட்டுள்ளது இதன் மதிப்பு170கோடி

இத்தோடு செய்தியினை நிறுத்தும் ஊடகங்கள் மறைக்கும் விஷயம் இன்னும் மீட்கபடாமல் இருக்கும் நிலம் கிட்டதட்ட 150 கிரவுண்டுக்கு மேலான நிலம் ஆம் அந்த அகதீஸ்வரர் கோவிலுக்கு இன்னும் 150 கிரவுண்டுக்கு மேலான நிலம் உண்டு கிட்டதட்ட ஆயிரம் கோடிக்கு மதிப்புள்ள நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் உண்டு

Jama Masjid during the festival of Eid.

இந்திய குடிமகனாக மாறிய பங்களாதேஷியின் கதை!

ஒரு பங்களாதேஷ் முஸ்லீம் இந்தியாவை எல்லை கடந்து அடைந்து அம்பாலா மாவட்டத்தில் எங்காவது அலைந்து திரிந்தால், அவரிடம் பணமோ, இந்த தேசம் குறித்த அறிவோ தேவை இல்லை. ஒன்று மட்டுமே அவர் செய்ய வேண்டியது.

fans-of-actor-yash-outside-a-cinema-theater-764325

ஏமாற்றப்படும் ரசிகர்களே…

ஏமாற்றப்படும் ரசிகர்களுக்காகத்தான் நாங்க போராடுறோம்.. மேட்டருக்கு வருவோம்..
ஏழாவது படிக்கும் சிறுவர்கள் 4 பேர் தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 2,000 ரூபாய் கொடுத்து படத்தை காலை 6 மணிக்கு படத்தை பார்த்து இருக்கிறார்கள். 

download-1610763691

இந்தியா வல்லரசாகஉயர்ந்து நிற்கிறது…

கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகு சில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு

karunya-university-coimbatore

காருண்யாவின் துரோகம்!

பால் தினகரன் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி மூலம் மத மாற்றத்தில் ஈடுபடுவது தெரிந்த விஷயம் தான் என்றாலும், அந்தப் பணத்தில் தான் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காருண்யா பல்கலைக் கழகம் கட்ட 900 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. 

Erode-Venkatappa-Ramasamy-image

பொய்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன

தென் இந்தியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என்று யுனெஸ்கோவே விருது கொடுத்து இருக்கிறது
என்று பாட புத்தகங்களில் பொய்யான வரலாற்று பதித்து வைத்திருந்தார்கள்.

201808151335130430_mullai-periyar-dam-water-level-reached-142-feet_SECVPF

முல்லைபெரியாறு அணையைகட்டியது யார்?

அது 17ம் நூற்றாண்டு, வேலுநாச்சியார் வீழ்த்தபட்டு மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையினை ஆண்டு கொண்டிருந்த காலம், ஆற்காடு நவாபின் சார்பாக வெள்ளையர்கள் தமிழகமெங்கும் வரிவிதித்த காலம்அப்பொழுது இராமநாதபுர சேது மன்னர்களின் வரிசையில் அந்த மன்னர் பதவிக்கு வந்தார்

61FlBwdmrkL._AC_SY450_

குருவேசரணம்

பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள்.. அந்த அனுபவம்..

1584800859293

உங்கள்பாதங்களின் உட்புறம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்

என் தாத்தா தனது 87 வயதில் இறந்துவிட்டார், முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை என்று ஒரு ஷெட்டி பெண் எழுதினார். ஒருமுறை அவர் பெங்களூரில் வசித்தபோது ஒரு வயதானவரை அறிந்திருப்பதாகக் கூறினார். 

Murugan-and-His-Two-Wives-valli-and-Devasena

வள்ளிஎந்தப்பக்கம் தெய்வானைஎந்தப்பக்கம்

முருகனை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் போது உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்கிறதா? இல்லையா?

1200px-Amit_shah_official_portrait

அமித்ஷாவின்மனித நேயம் ப்ருஇனபழங்குடி மக்களுக்குமறுவாழ்வு!

யாசிதி இன மக்கள் பற்றி நமக்கு தெரியும். சிரியா அகதிகள் பற்றியும் தெரியும். பலோச் மக்கள் பற்றியும் கூட ஓரளவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் நேற்று அமித் ஷா அவர்கள் அறிவிக்கும் வரை ப்ரு (Bru) என்ற பழங்குடி இன மக்கள்

WhatsApp Image 2021-01-30 at 8.59.50 AM

அந்நிய மதபிடியில்இருக்கும் இந்துஆன்மீகமண்காக்க.

இந்தியாவின் ஆன்மா எது என்றால் அது ஆன்மீகம். தமிழகமே ஆன்மீக பூமி. கோயில்களின் இருப்பிடம் தமிழகம் தான். ஆனால் காலத்தின் கொடுமையான விளையாட்டில் நமது கோயிலின் அரும்பெரும் சொத்துகள் களவாட பட்டு கொண்டிருக்கின்றன.

1

ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை!

உண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்சத்திர நாள் தான். ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை என்ன…
ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.

master-will-be-a-complete-treat-to-the-audiences-lokesh-kanagaraj-1588097198

மாஸ்டர்விஜய்இல்லை! பாஸ்டர்விஜய்தான்சரி!!

கொஞ்சம் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும் செய்தி. கிறிஸ்துவ மிஷினரிகள் பின்னணியில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம்.

New Delhi, Sep 08 (ANI): Prime Minister, Narendra Modi addressing at the inauguration of the Patrika Gate in Jaipur, through video conferencing in New Delhi on Tuesday. (ANI Photo)

மத்திய அரசின் மெகாவெற்றி...

மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தில் அழகான நகர்வுகளை செய்து கட்டம் கட்டிவிட்டது
எப்பொழுது விவசாய சட்டம் இந்தியாவில் பஞ்சாப் தவிர எல்லா மாநிலங்களாலும்

Alibaba-logo

அலிபாபாவும்… ஆறாம்தலைமுறை திருடர்களும்

சமீபத்தில் இந்திய அரசு தடை செய்த 42 சீன செயலிகளில் அலிபாபா நிறுவனமும் ஒன்று. இது செய்தி, ஆனால் அந்த செய்தி இப்படி இருந்திருக்க வேண்டும் ‘‘சீன செயலிகளில் பிரதானமான அலிபாபா நிறுவனங்களின் மொத்த செயலிகளையும் முழுமையாக இந்திய அரசு தடைசெய்து அறிக்கை வெளியிட்டது’’ என்று இருக்க வேண்டும். மீடியாக்களில் கம்யுனிஸ் ஊடுருவல் தான் இப்படி திசைமாற்றி, ஜால்ரா அடிக்கும் செய்திகள்
வர காரணம்…

Sudesi-January-2021-Magazine-final-1

28 வருடங்களுக்கு பிறகு… நீதி?

மார்ச் 27, 1992.
கன்னியாஸ்திரி அபயாவுக்கு அப்போது வெறும் 18 வயது!
கோட்டயம் கத்தோலிக்க சர்ச் கான்வென்ட்டில் (இங்கு எந்தவொரு ஆணுக்கும் அனுமதி இல்லை!), வரப்போகும் தன் பரீட்சைக்கு படிக்க விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, அங்கிருந்த டைனிங் ஹாலிலுள்ள ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் குளிர்நீர் எடுக்கச் சென்றபோது…
அவள் பார்த்திருக்கக் கூடாத காட்சியை… கண்டாள்…

123341902_3511080755615886_2240622954679239256_o

யார்இந்த அஸ்வத்தாமன்?!

இவ்வளவு நாளாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும் ஈவேரா தான் காரணம் என ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்த திராவிட கூட்டத்தை தெளிய வைத்து தெளிய வைத்து அடித்து வருகிறார் பாஜக சட்ட பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன்.

946378-rajinikanth

போனால்போகட்டும் போடா…

அன்பின் மிகுதியால் ஆளுமை வருவதை போல, அதிக எதிர்பார்ப்பினால் தான் ரஜினியின் இந்த முடிவு விடியலுக்காக அவரை நம்பியிருந்த தமிழக மக்களை ஏமாற்றத்திலும், இனி எப்போது? எப்படி? என்ற விரக்தியிலும் தள்ளியுள்ளது!

slider-img-new

ராஜிவ்காந்தி அறக்கட்டளை எனும் மோசடி!

எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிஸிக்கு ஒரு விளம்பர லோகோ விளம்பர வாசகம் இருக்கும். ‘வாழும் போதும். வாழ்க்கைக்குப் பின்னரும்’ என்ற அந்த வாசகம் அப்படியே சோனியாவின் குடும்பத்துக்கு பொருந்தும் போலிருக்கிறது.

Sudesi July 2020 Magazine 12

சாத்தான்குளத்தில் அரசியல் செய்யும் சாத்தான்கள்! வியாபாரிகள் கொலையில் விலைபேசும் ஊடகங்கள்

தமிழகத்தின் லேட்டஸ்ட் டாக், ‘சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வருக்கு ஐநா சபைக் கண்டனக் கடிதம் அனுப்பியிருக்காமே?’ என்பதுதான். இங்குதான் தமிழக அரசியலின் இன்னொரு பக்கத்தையும், மீடியாக்களின் இன்னொரு பக்கத்தையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

narendra-modi-png-transparent-image-500

இந்தியாவின் முன்னேற்றம், உலகின் பிற பகுதிகளுக்கு சவலாக இருக்கும்!

நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் என்பவரின் கருத்து

Samsara

பிராமணருக்கு என தனியாக ஒரு தேசம்! அது இஸ்ரேலைவிட உலகம் வியக்கும் தேசமாக அமையும்!

பிராமணன் என்பது அன்று ஒரு சபிக்கபட்ட வாழ்க்கை, அவனால் எல்லோரையும் போல இயல்பான வாழ்வினை வாழமுடியாது.
மந்திரங்கள் என்பதும் அதை உச்சாடனம் செய்வதும் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து கொண்டு மக்கள் சேவை செய்வது சாதாரணம் அல்ல, அதை பிராமணர்கள் செய்தார்கள்

WHEN

திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு நமக்கு தெரிந்தால் வருங்கால தலைமுறைகள் காப்பாற்றபடும்!

திராவிட கழகம் தோன்றியது 1944
பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது. அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை!

Dargah jame masjid

அப்பாவி இந்துக்களின்உயிருக்கு மதிப்பில்லையா?

சென்னை இராயபுரம் பகுதி டேங்க் தெரு (Tank Road) இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போரா பிரிவு முஸ்லீம்கள் இங்கு ஒரு மனையை விலைக்கு வாங்குகிறார்கள். அந்த இடத்தில் மசூதி கட்டுமானத்தை எந்த வித அனுமதியும் இன்றி தொடங்குகிறார்கள். கட்டுமானம் நடைப்பெறும் இடம் சென்னை துறைமுகம் சுற்றுசுவரை ஒட்டி அமைந்துள்ளது.

OLYMPUS DIGITAL CAMERA

கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கிகளுடன் இணையும் மத்திய அரசு அதிரடி

விவசாயிகளின் நலன் மற்றும் சிறு வர்த்தகர்களின் நலனைகருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் கூட்டுறவு வங்கிகள் இந்த நிலையில இந்த கூட்டுறவு வங்கிகளில் பல தில்லுமுல்லு நடக்கிறதை கண்டுபிடித்த மத்திய அரசு இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர அறிவிப்பு வெளியிட்டது

1_8XAVvBe6Vc6Re5M6aj0QXA

கண்ணகி வாழ்ந்த வீடு!

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப் பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

krishna_janmasthan

ரம்ஜான் என்றாலே மதுரா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் நினைவுகள்…

இந்தியாவுக்குள் நுழைந்த கஜினி முகம்மது, இந்த கோயிலை கொள்ளையடித்து அங்கிருந்து செல்வங்களை ஒரு மைல் நீளமுள்ள குதிரை படைகள் மூலம் கொண்டு சென்றான்.

Sudesi July 2020 Magazine 1

என்ன சொல்லிவிட்டார் மாரிதாஸ்!

அன்று கருணாநிதி சொன்னது, இன்றும் உண்மைதான்…
ஆம்… இந்துக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்தான்
 ‘‘தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்’’ என்று தோற்று விட்ட கோவத்தில் கருணாநிதி அப்படி சொன்னாலும் கூட, தமிழர்களுக்கு கோபம் வருவதில்லை. காரணம், அவர்கள் ஏறக்குறைய திராவிட ஆட்சியில் அப்படியே வாழ்ந்துப் பழகிவிட்டவர்கள். அவர்களை திடீரென புரட்சிக்கு தயாராகச் சொன்னால்? நிச்சயம் சாத்தியமே இல்லை.

f854f6579aea40608f7d016b4a99a1c1_8

உலகுக்கு வழிகாட்டியுள்ள இந்தியா!

இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த பாகிஸ்தான், பங்களா தேஷ் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த அந்நாட்டின் பெரும்பான்மை மக்களான இஸ்லாமியர்கள் அந்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள் என்ற குடியுரிமை சட்ட திருத்தம் மோடி அரசால் கொண்டு வரப்பட்டது.

unnamed

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கூடாது!

எம்.பி.க்கள் ஓய்வூதியம் பெறக் கூடாது, ஏனெனில் அரசியல் ஒரு வேலை அல்ல, அது ஒரு இலவச சேவை. அரசியல் என்பது பொது பிரதிநிதித் துவச் சட்டத்தின் கீழ் ஒரு தேர்தல், ஓய்வு இல்லை, ஆனால் அவர்கள் மீண்டும் அதே சூழ்நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
(தற்போது அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக் கிறது, 5 வருட சேவைக்குப் பிறகு).

For CITY: Free Colour Televisions distributed by Deputy Chief Minister M K Stalin at Thousand Lights constituency in Chennai. Photo: K_V_Srinivasan

இலவசங்களுக்கு அடிமையாகிவிட்ட தமிழா…

நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி போராடி பெற்ற இந்த சுதந்திரம் இன்று ஏன் பறி போகிறது?
கார்ல்மார்க்ஸ் எனும் அறிஞர் “ஒவ்வொரு உரிமையாக அவர்களுக்கே தெரியாமல் நாசுக்காக பறித்து வந்தால் இறுதியில் சுதந்திரம் என்றால் என்னவென்றே மக்கள் மறந்து விடுவார்கள் “ என்று கூறி உள்ளார்.

c149a020-924d-11e9-a6c8-8445313d8ede_image_hires_142717

சீனாவை சிதறடிக்கும் இந்தியா!

ஐநா சபை உருவாக்கப்பட்டபோது, அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவுக்கு, ஐநா சபையின் நிரந்த உறுப்பு நாடு என்ற அந்தஸ்தை வழங்கிட, ரஷ்யா உட்பட பல நாடுகளும் முன்வந்தன. ஆனால், அப்போதைய இந்திய பிரதமராக இருந்த நேரு, பெரிய மனது பண்ணி, நம் நாட்டுக்குக் கிடைத்த வாய்ப்பை, சீனாவுக்கு வழங்கக் கூறினார். ஒருமுறையல்ல, 2 முறை இப்படி நேரு செய்த தவறால், இந்தியாவுக்கான வாய்ப்பு, அப்படியே சீனாவுக்குச் சென்றுவிட்டது. தகுதியில்லாதவன் கைகளில், அதிகாரம் சென்றால், என்ன நடக்குமோ, அதைத்தான் சீனா செய்யத் தொடங்கியது. இப்போது செய்து செய்து கொண்டும் இருக்கிறது.

corana virus

காய்ச்சல் சீனாவுக்கு…. பாதிப்பு இந்தியாவுக்கும்…

உலகின் 2வது பெரிய வல்லரசு நாடாக தன்னை தம்பட்டம் அடித்துக் கொண்ட சீனாவுக்கு, கடந்த 2 மாதங்களாக நேரம் சரியில்லை. காரணம், டிசம்பர் மாதத்தில் நிமோனியா காய்ச்சலாக அறியத் தொடங்கி, ஆராய்ச்சில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு நாளும் சீனாவுக்கு துக்ககரமான விடியலாக இருப்பதில் பெரிய வியப்பொன்றும் இல்லைதான். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் தவித்து வருகின்றனர். உண்மையான பாதிப்பை சீனா மறைத்தாலும், இந்தியா அதன் வீச்சை உணரத் தொடங்கியுள்ளது.

5da6c32b-be91-4b4f-8b5f-d52526bbd3d2

பிராமணன் என்பவர் யார்? திரு.ரகுராமன்

‘‘திமுக அமைப்பின் செயலாளர், முன்னாள் ராஜ்யசபை எம்பியாக இருந்த ஆர்.எஸ்.பாரதி தனது அனுபவத்தை, அரசியல் நாகரீகத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தமிழக மக்களை பற்றிய அவரது முத்தான கருத்துக்களை எடுத்து சொல்லியிருக்கிறார்.
இன்று நீதிபதியாகியிருக்கும் தலித்துகள் எல்லோருக்கும் இந்த பதவி திமுக போட்ட பிச்சை என…
அந்த பார்ப்பண நாய்கள் என்று பிராமணர்களை அநாகரீகமாக வசை பாடியுள்ளார்
ஊடகங்களை வேசிகள் என்று கேவலமாக பேசியுள்ளார்.

prashant-kishor-bccl

பிரசாந் கிஷோர் ஒரு 420!

பாட்னாவின் பாடலிபுத்ரா காவல் நிலையத்தில் பிரசாந்த் கிஷோரின் மேல் சட்டப்பிரிவு 420 மற்றும் 406ன் (நம்பிக்கை துரோகம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

64-646682_sarkar-photos-hd-download

சிலுவையை சுமக்கும் கோலிவுட்… பாவத்தின்சம்பளம் ரெய்டு!

தமிழ் சினிமா இப்போது, கண்ணுக்குத் தெரியாத பண மாபியாக்களின் கையில் சிக்கியுள்ளது, மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த மாபியாக்களின் இன்னொரு பெயர் கிறிஸ்தவம். ‘தமிழகத்தில் 60 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களில் 5 ஆண்டுகளில் ஆளுக்கு ஒருவரை மதம் மாற்றினாலும், இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகம் கிறிஸ்தவர்கள் நிறைந்த மாநிலமாகிவிடும்’ என்று கிறிஸ்தவ கைக்கூலி மோகன் லாசரஸ் கூறியது, சில நாளிதழ்கள் தவிர வேறு எதிலும் இடம் பெறவில்லை. காரணம், மதம் மாற்றம் என்பது சினிமா கம்பெனியில் தொடங்கி, சின்னத்திரை என இப்போது எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்துவிட்டது.

pak-aid_main

பாகிஸ்தானின் தீவிரவாதம்

இந்தியா சுதந்திரம் அடைய சில மணி நேரம் முன்பு பாகிஸ் தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் என்ற நாடே இந்தியா அல்லது இந்துக்களின் எதிர்ப்பை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடு.
தனக்கு என்ற ஒரு கொள்கையோ அல்லது முன்னெடுப்போ இல்லாமல், அது இந்தியாவை எதிரியாக நினைத்து இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராகவே அதன் Vision, Mission எல்லாம் இருந்தது. அதன் உருவாக்கமே இந்து மதத்திற்கு எதிரானது. அவர்களது ஒரே குறிக்கோள் இந்தியாவை கைப்பற்றி இஸ்லாமிய மயமாக்குவது.
பாகிஸ்தானின் ஏற்றுமதியே தீவிரவாதம் என்றால் ,, அங்கே கொள்முதல் இந்திய எதிர்ப்பு.. அங்கு மக்களே தீவிரவாதிகளாக தான் இருக்கிறார்கள்.

arvind

டில்லி தேர்தல் சொல்லும் பாடம் காங்கிரசுக்கு மட்டுமல்ல பாஜவுக்கும்தான்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி சட்டசபைத் தேர்தல், பெரிய பாடம் நடத்தியே நடந்து முடிந்துள் ளது. ‘‘டில்லியில் பாஜவுக்கு தோல்வியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி’’ என்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்தின் டுவிட்டுக்கு, முன்னாள் நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான பிரணாப்முகர்ஜி யின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

telecom

ரூ.1.47 லட்சம் கோடியை வசூலிப்பதில் கறார்…. மோடியிடம் கதறும் டெலிகாம் நிறுவனங்கள்

‘பிரதமர் மோடி, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி…’ இப்படி ஓயாமல் கதறிகதறி மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த, காம்ரேடுகள், காங்கிரஸ், திமுக மற்றும் இன்னும் பில சில்லறைக் கட்சிகளின் அரைகூவல்கள் இப்போது எங்கே சென்றது தெரியவில்லை. கடந்த சில வாரங்களாக டில்லியில் மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறைக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையேயான பொருளாதார மல்லுக்கட்டு, இப்போது உச்சத்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மத்திய அரசின் இரும்புப் பிடிக்குள் சிக்கி, ஐடியா வோபோன், பார்தி ஏர்டெல், டாடா உட்பட பல நிறுவனங்களும் கண்ணீர் விட்டு கதறத் தொடங்கியுள்ளன.

 

PTI2_2_2020_000067B

சர்வாதிகாரியால் சரியும் திமுக

அழிவுப்பாதையில் செல்லும் ஸ்டாலின்

‘‘திமுகவின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன்’’ என்று எந்த நேரத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறினாரோ தெரியவில்லை. ஏறக்குறைய, ஹிட்லர், முசோலினியை மிஞ்சிய, தன் அரசியல் லாபத்துக்காக எதையும் செய்யத் துணிந்த ஒரு சுயநல சர்வாதிகாரியாக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அதன் வெளிப்பாடுதான் சிஏஏ சட்டத்துக்கு எதிரான அவரது தீவிர நிலைப்பாடு.

5527

இஸ்லாமியர்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்?

குடியுரிமை சட்ட திருத்தம் குடிமக்களை பாதிக்காது என்பது அவர்களுக்கு தெரியும்.அதற்கு பிறகு வர உள்ள தேசிய மக்கள்¢ பதிவேடும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

Former-Tamil-Nadu-chief-minister-and-DMK-leader-M-Karunanidhi-2-1-770x433

கருணாநிதியின் குளோப் தியேட்டர் ஊழல்!

சர்க்காரியா கமிசன் சுட்டிக்காட்டிய திமுகவின்
முக்கிய ஊழல்களில் ஒன்று , ‘‘குளோப் தியேட்டர் ஊழல்’’…

Articles_3_1

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் தேவகோட்டையா?

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்ற அடைமொழிக்கு உரியது தேவகோட்டை. நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள ‘தியாகிகள் பூங்கா’, தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்குக்கு இன்றளவும் சாட்சியாக உள்ளது. அப்படி என்னதான் அங்கு நடந்தது? நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத…

Articles_2_1

சந்தனம் எந்தன் நாட்டின் புழுதி எனும் தேச பக்தர் தான் வீரத்துறவி இராம கோபாலன்

சந்தனம் எந்தன் நாட்டின் புழுதி என்ற தேச பக்தர் தன் ரத்தத்தை அந்த சந்தனத்தில் கலந்தவர்…
இந்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை கண்டு நெஞ்சு பதைத்த, இராமகோபாலன் அவர்கள் அன்றே முடிவெடுத்தார்.

Articles_4_1

ஒரு லட்சம் கோடி ஊழல்!

– சிதம்பரம் மற்றும் நீரவ் மோடி தொடர்பு…
சிதம்பரம் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ரகுராம்ராஜன் ஒரு லட்சம் கோடி ஊழல்…
2013ம் ஆண்டு! அப்போதைய காங்கிரஸ் அரசு! அதில் பா சிதம்பரம் நிதி அமைச்சர்…
இந்த காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி சம்மந்தமாக நிதி அமைச்சகம்…

Articles_5_1

வாழ்க்கை என்பது புனிதமானது...

வாழ்கை என்பது புனிதமானது. அது எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்கள் வாழ்க்கை பயணத்தை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டியது உங்கள் பொறுப்பு. இதுவே என்னை மிகவும் கவர்ந்த வாசகம். என் வாழ்கையில் ஒளியேற்றிய தீபம் என்கிறார். அன்பே வடிவமாக புன்னகைக்கும் லலிதா அம்மா அவர்கள்.

Articles_6_1

தன் வலையில் தானே வசமாக மாட்டிக்கொண்ட ராகுல் காந்தி!

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்ற அடைமொழிக்கு உரியது தேவகோட்டை. நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள ‘தியாகிகள் பூங்கா’, தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்குக்கு இன்றளவும் சாட்சியாக உள்ளது. அப்படி என்னதான் அங்கு நடந்தது? நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத…

Articles_7_1

ராமனுக்கு நீதி வழங்குவாரா ரஞ்சன் கோகோய்!

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதுவரை பல வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்புகளை தன் சரித்திரத்தில் பதிவு செய்தது உண்டு. குறிப்பாக இந்து மத விரோத மற்றும் சமூகத்துக்கு ஒவ்வாமையான நடைமுறைகளாக இருந்தாலும், அவற்றையும் தன் தீர்ப்பு மூலம் திட்டவட்டமாக்கிய பெருமை சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு.

Articles_8_1

இறக்குமதி செய்யும் நாடானது இந்தியா! ஸ்டெர்லைட் போராளிகளின் சாதனை...

இந்தியாவில் வர்த்தக மந்தம், தொழிற்சாலைகள் மூடும் சூழல் உள்ளதாக எதிர்கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ‘இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்’ (சிஎம்ஐஇ) என்ற தனியார் அமைப்பின் ஆய்வுகள், இந்தியாவில் வேலை இழப்பு என்பது ஒரு மாயை என்று…

mamata.modi

தேசத்தை பாதுகாக்கவே குடிமக்கள் பதிவேடு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்… செப்டம்பர் மாதத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகளில் ஒன்று. இதே மாயாவதி லோக்சபா தேர்தல் நடந்த காலகட்டத்தில், ‘மோடி இந்தியாவின் காலாவதி பிரதமர்.

redflag

திமுகவிடம் கோடிகளில் நன்கொடை வாங்கிய தோழர்கள்

கட்சி நிதி தாரீர்… இப்படித்தான் பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் மக்களிடம் போய் நிற்கும். விதி விலக்காக மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கும், எதிர் கட்சிகளுக்கும் கொஞ்சம் பல்க் நிதி கிடைப்பது என்பது எழுதப்படாத சட்டம். இந்த வகையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜவுக்கு…

Mexico

எங்கே சரிவு ஏற்பட்டது?

இந்த மதிப்பீடுகள் எல்லாம் எல்லா நாடுகளின் வர்த்தகங்களும் சீரான முறையில் நடைபெறும் வரையில் மட்டுமே சாத்தியமாகும். ஏதாவது 2 அல்லது 3 நாடுகள் தங்களுக்குள் முட்டிக் கொள்ளத் தொடங்கினால், இதன் சரிவு ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இப்படித்தான், உலகின் முதல் மற்றும் 2வது பொருளாதார வல்லரசுகளாக உள்ள சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட சிக்கல், இன்று உலகம் முழுவதையும் பாதிக்கிறது.

muslim

தமிழகத்தில் ஒரு நடமாடும் மர்ம தேசம்...

அது 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு சிறு நகரம் . அங்கு ஆண்கள் அனைவரும் லுங்கியும், நீண்ட ஜிப்பாவும், தலையில் குல்லாவும் அணிந்து கொண்டு நடமாடுகிறார்கள். இரண்டு வயது குழந்தையின் தலையில்கூட குல்லா இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கருப்புத்துணி அணிந்து கொண்டுதான் வருகிறார்கள்.

vaali

கவிஞர் வாலியாகிய நான்...

நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வைணவ குடும்பம். எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை. ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.

jiyar

மிரட்டப்படும் இந்துமதத் தலைவர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன்! என்ன நடக்கிறது தமிழகத்தில்?! எஸ்றா சற்குணத்தின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாத கோழைகள்! வகுப்புவாத வெறுப்பைத் தூண்ட முயற்சித்ததாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏஐடிஜே) நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணிவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

MUMBAI, INDIA - AUGUST 22: Ladies from Muslim community celebrate after verdict given by the Supreme Court for banning Triple Talaq on August 22, 2017 in Mumbai, India. In a 3-2 majority verdict, the Supreme Court has ruled the practice of instant divorce in Islam unconstitutional, marking a major victory for women's rights activists. India is one of a handful of countries where a Muslim man can divorce his wife in minutes by saying the word talaq (divorce) three times. The landmark court decision came in response to petitions filed by five Muslim women who had been divorced in this way and two rights groups challenging the so-called triple talaq custom. (Photo by Anshuman Poyrekar/Hindustan Times via Getty Images)

முடிந்தது முத்தலாக்

தந்திரத்திற்கான எங்கள் பாதையில் முதலடியை எடுத்து வைத்து விட்டோம். ஆயிரம் ஆண்டு அடிமை தளையினை பாஜக அரசு உடைத்தெறிந்து விட்டது. தாமதம் தான்… ஆனாலும் இப்போதாவது வந்ததே!! எங்கள் அடுத்த தலைமுறை பெண்களாவது இனி நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். இந்தியாவில் உள்ள 9 கோடி இஸ்லாமிய பெண்களின் சார்பாக மத்திய அரசின் அபார முயற்சியால் ‘முத்தலாக்’ எனும் கொடும் பழக்கம் இனிமேல் சிறை தண்டனை குரியது என்ற மசோதா இரு சபைகளிலும் நிறை வேறியுள்ளது எங்களுக்கு சொல்ல முடியாத மன நிறைவை

123

சீனாவும் இஸ்லாமும்...

7ம் நூற்றாண்டில் சீனாவில் கால்பதித்தது இஸ்லாம். கடல் வழியாகவும், தற்போது ‘சில்க்ரூட்’ எனும் நிலம் வழியாகவும் வந்த இஸ்லாமியர் 13ம் நூற்றாண்டு வரை தங்களுக்குள்ளாகவே ஜின்ஜியாங் எனும் மேற்கு எல்லை மாகாணத்திலேயே வாழ்ந்து வந்தனர். அருகில் உள்ள ஹான் வம்ச சீனர்களிடமிருந்து தனித்தே வாழ்ந்தனர். ஆனால் அமைதியாகவே நல்லிணக்கத்தோடு வாழ்ந்தனர். இவர்கள் துருக்கிய நாட்டு இஸ்லாமியராகவே பார்க்கபடுகின்றனர். அவர்களது மொழியும் அப்படித்தான்.

SunAnchor

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பதட்டமான சூழல் உருவாகி வருவது எதனால்

மேக் இன் இந்தியா என்று அனைத்து நிறவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய கூறுகிறார் மோடி.. அதாவது ஜ்வீணீஷீனீவீ நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உற்பத்தியை இந்தியாவில் செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மோடிஅரசு. இறக்குமதி செய்து இந்தியாவை சந்தையாக மாற்றாமல், இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்யுங்கள் என்கிறார் மோடி.

modiwithmeeting

கோவை மக்களின் ‘சக்தி’யாக மாறிய பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன்!

கோவை மக்கள் சக்தி மையம் எனும் அமைப்பை தொடங்கி கோவை மக்களின் இன்னல்கள் தீர பாடுபட்டு வருகிறார் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.பாரத பிரதமர் மோடியின் மக்கள் நலனுக்கான நூற்றுக்கும் மேலான மக்கள் நலத்திட்டங்களை கோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த மையத்தை தொடங்கி உள்ளேன்.

22

சீண்டும் அமெரிக்கா சீறும் இந்தியா!

சர்வதேச அளவில் தன்னை பெரிய வல்லரசு நாடாக நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில், அமெரிக்கா 2 விஷயங்களை மட்டுமே முன் நிறுத்தும். ஒன்று பொருளாதார தடை. மற்றொன்று மத ரீதியான யுத்தம். அமெரிக்காவின் பிரமாண்டமான பொருளாதாரத்தைக் கண்டு பயப்படும் பிற வல்லரசு நாடுகள்கூட, அதன் உதாருக்கு பயந்து, அடக்கி வாசிக்கும். ஆனால், வடகொரியா, ஈரான் உட்பட சில நாடுகள்,

statue

சிலையல்ல... தொழிற்துறையின் புது வடிவம்!

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு இடத்தின் மண் வளம், மழை வளம், தட்பவெப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு தகுந்தார் போல் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதனால்தான் தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், தொழிற்துறை உற்பத்தியில், அதாவது ஜிடிபி வளர்ச்சியில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துக் கொண்டேஇருக்கும். இதுதான் உண்மையும் கூட.

cbe

கோவை மில்கள் மண்ணோடு போன கதை!

எனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க… பலருக்கு சொந்த பேர் போய்…அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.

Capture

விழித்து கொள் தமிழா....

கைபர், போலன் கணவாய்கள் எங்குள்ளன?அதன் வழியாக வந்த வந்தேறிகள் யார்?

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த காலம் முதலாக நமக்கு மூளைசலவை செய்யப்பட்டு வைத்திருக்கும் சங்கதி, “வந்தேறிகள் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக, அந்த கணவாய்கள் அமைந்த பகுதிக்கும் மறுபக்கத்தில் இருந்து இந்தியாவுக்குள் பண்டைய காலத்தில், அகண்ட பாரதத்தில் உள்நுழைந்து குடி கொண்டனர் – அவர்கள் ‘பிராமணர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்” என்பது ஆகும்.

testing

இலங்கையில் மருத்துவ பய்கரம்!

* மனித வெடிகுண்டுகளாக தாக்குதல் நடத்தியது…

8 ஆயிரம் பௌத்த, இந்து மத பெண்களை கருத்தடை செய்த மருத்துவர்! இலங்கை அரசாங்கம் கொடுத்த தண்டனை அரபு நாடுகளையும் மிஞ்சியது! என்ன தண்டனை தெரியுமா?


இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் பல முகங்களை கொண்டுள்ளது…