Saturday, April 27, 2024

ஓராசிரியர் பள்ளிகள் (சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்)

41ym4tJR-iL

‘‘பள்ளி இருக்கும் இடத்திற்கு மாணவர்கள் செல்ல முடியவில்லையா?
மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு பள்ளியை கொண்டு சேர்ப்போம்’’
சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் நடத்தப்படுவது தான் இந்த ‘‘ஓராசிரியர் பள்ளிக் கூடங்கள்.’’ இந்த ஓராசிரியர் பள்ளிகளில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளவை!

குளியல் ரகசியம்!

176921

குளியல் பற்றி இந்திரா சௌந்தர் ராஜனின் ‘‘கன்னிகள் ஏழு பேர்’’ என்ற நூலில்

 

ப்ரும்ம குமாரீஸ் வாழ்நாள் அனுபவம்

jb

கலை, இலக்கியம், மனிதம் எனும் அற்புத வலையால்
பின்னப்பட்டவர் தான்
ஆடிட்டர் திரு.ஜே.பாலசுப்பிரமணியன் அவர்கள் போலும். மனித நேயமிக்க அவரது சேவைகள் இதற்கு சாட்சி.

ஏழை இறுதிகட்ட புற்று நோயாளிகளுக்கு இனி ஒரு வலியில்லா பயணம்…

ஏழை புற்று நோயாளிகளுக்கு ஒரு காப்பகம். இனி ஒரு வலியில்லா பயணம்! இந்த இரண்டு கடினமான சேவைகளில் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ள ஸ்ரீ மாதா கேன்சர் கேர் அறக்கட்டளையின்
நிர்வாக அறங்காவலர் விஜயஸ்ரீ மகாதேவன் அவர்களுடன் ஒரு பேட்டி…
உங்கள் லட்சிய கனவான ஏழை புற்று நோயாளிகளுக்கான இலவச புகலிடம் இறுதி கட்ட நிலையில் உள்ளது என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி.

உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா?

இயற்கையாக 8 நாட்களில் உடலில் உள்ள கொழுப்புத் திசுக்கட்டிகளைக் கரைக்கும் எளிய வழி!

எங்கள் இஸ்லாமிய சொந்தங்களுக்கு தேவை சமூக தலைவர்கள்!

இந்த உலகில் வெல்ல முடியாதது என்ன என்றால் நமது வேதம் தரும் பதில் ‘‘தர்மம்’’!
தர்மத்தின்படியே பல யுகங்களாக தழைத்திருந்தது பாரதம்! போரிலும் கூட தர்மத்தின்படியே போர் புரிந்தனர் அந்நாளைய மன்னர்கள்! பெண்களும், சாமான்யர்களும், அந்தணர்களும், குழந்தைகளும், கோயில்களிலும் ஆவினங்களும் பாதுகாக்கப்பட்டன.

திருப்பி அடிக்கும் இந்தியா... இனி

ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கிக்கு கொடுக்கப்பட்ட, நான்கு கப்பல் கட்டும் ஒப்பந்தங்களை ரத்து செய்தது இந்தியா.
இதே காரணத்துக்காக மலேசியாலிருந்து பாமாயில் இறக்குமதியையும், ரத்து செய்தது இந்தியா.

ஈவேராவை காப்பாற்றிய பார்ப்பனர்...

பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி’ என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.

வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிறகு அங்கு…

கரப்பான்களின் ராஜ்ஜியம்....

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் தான் சிசியாங். இங்கு தான் ‘குட் டாக்டர்’ எனும் மருந்து கம்பெனி இரண்டு மிகப் பெரிய கால்பந்து மைதானம் அளவு ஒரு கட்டிடத்தை கட்டி அங்கு 6 பில்லியன் கரப்பான் பூச்சிகள் வளர்த்து வருகிறது.

இந்த கட்டிடங்களில் மைல் நீளத்திற்கு வரிசை வரிசையாக, இருட்டாக நீரோடு கலந்த பலகைகள் அடுக்கப்பட்டுள்ளன…

திரை & இந்து பெண்கள் படிக்க வேண்டும்...

எஸ். எல்.பைரப்பா கன்னடத்தில் ‘ஆவரணா’ (தமிழில் திரை) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதுவரை படிக்காதவர்கள், குறிப்பாக ஹிந்துப் பெண்கள், நிச்சயம் படிக்க வேண்டுகிறேன். இஸ்லாமியக் கொடூரங்கள் குறித்து இத்தனை விவரமாக சமீபத்தில் எழுதவில்லை. அறியாமையில் உழலும் தமிழர்கள் முக்கியமாக இதனைப் படிக்க வேண்டும்.

வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிறகு அங்கு…

காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி...

“எந்திரு.. சீதே ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை..”

திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது.

1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள்…

வாகன உற்பத்தியாளர்களின் பிரச்சினை என்ன

பாரத்ஸ்டேஜ் 6 எனும் விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட தரமான என்ஜின் களை பொருத்தியே வாகனங்கள் 2020 ஏப்ரல் முதல் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் காற்றில் மாசு உண்டாக்காத வகையில் இஞ்சின்கள் தயாரிக்கபட வேண்டும் என்பது பிஎஸ்6 இன் முக்கிய விதி.

ஜனநாயகத்தை காப்பாற்ற ராஜினாமா?

இவர் தான் சசிகாந்த் செந்தில். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து. 10 ஆண்டுகளில் 1000 கோடிகள் சம்பாதித்த அசகாயசூரன்.

ஸ்ரீ பிரமரம்பா மல்லீகார்ஜீனா சுவாமி கோயில் தேவசம் செயல் அதிகாரி ரிஷி ராமராவ் அளித்த புகாரில்…

ஸ்ரீசைலம் கோயில் பணியாளர்கள் வீட்டில் திடீரென சென்று ஆய்வு நடத்தப்பட்டது…

ஆவாரை இருக்குமிடத்து சாவாரை இல்லை!

ஒரே ஒரு அவாரம் பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ்! மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!

எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.
பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது.

காஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க...

பாகிஸ்தான் ஸ்வாத் பள்ளத்தாக்கில் மின்கோராவின் மக்கான் பாக் பகுதியைச் சேர்ந்தவர் மலாலா 22. பெண் கல்வியை வலியுறுத்தியதால் 2012 டிசம்பரில் மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் லண்டன் நகரில் தீவிர சிகிச்சை பெற்று உயிர்ப் பிழைத்தார். அதன் பிறகு அங்கேயே தங்கி விட்டார்.அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.

நம்மில் ஒருவர் இமயம் போல் உயர்ந்தவர்!

தர்மத்தை நாம் ரட்சிக்க தர்மம் நம் அனைவரையும் காக்கும் என்று தான் செய்த தர்மத்திலும் மற்றவர்க்கு பங்கு தரும் தங்க மனம் கொண்டவர் தான் ஜே. பாலசுப்ரமணியம் அவர்கள்…

மணித்துளிகள் நேரங்களாக உருண்டோடினாலும் சுவாரஸ்யமான தனது கருத்துக்களால் மக்களை கவரும் செம்மல் இவர்.

தமிழ்நாடு அரசு இதை செய்யுமா?

ஆந்திர இந்து அறநிலையத்துறையில் 3 முஸ்லிம்கள் மற்றும் 14 கிறிஸ்தவர்கள் என்று 17 மாற்று மதத்தினர் தங்களது பெயரை இந்து பெயர்களாக மாற்றி வைத்துக் கொண்டு பணி புரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது… ஸ்ரீ பிரமரம்பா மல்லீகார்ஜீனா சுவாமி கோயில் தேவசம் செயல் அதிகாரி ரிஷி ராமராவ் அளித்த புகாரில்…
ஸ்ரீசைலம் கோயில் பணியாளர்கள் வீட்டில் திடீரென சென்று ஆய்வு நடத்தப்பட்டது…

வாகன உற்பத்தியாளர்களின் பிரச்சினை என்ன

பாரத்ஸ்டேஜ் 6 எனும் விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட தரமான என்ஜின் களை பொருத்தியே வாகனங்கள் 2020 ஏப்ரல் முதல் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் காற்றில் மாசு உண்டாக்காத வகையில் இஞ்சின்கள் தயாரிக்கபட வேண்டும் என்பது பிஎஸ்6 இன் முக்கிய விதி.

நன்றி மறந்த தமிழர்களா நாம்?

சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் ஸ்ரீரங்கம் நோக்கி துலுக்கர் படை வருவதை ஒரு அரிசி வியாபாரி ஓடிவந்து சொல்லிவிட்டு செத்துவிழுந்தார். ஐம்பது கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து ஒடிவந்த அவரது வைராக்கியத்தை உடல் தாங்கவில்லை.

அதிர்ந்து போன ஸ்ரீரங்க வாசிகள் கோட்டைக் கதவுகளை மூடி கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு துலுக்கரை எதிர்க்க தயாராகினர்.

இடியாப்ப சிக்கலில் சிதம்பரம்! கதறும் காங்கிரஸ் தலைவர்கள்

இந்திராவின் மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தியுடன் நெருங்கிப் பழகியவர். அதன் பின்னர் நரசிம்மராவ், மன்மோகன் என்று பல்வேறு பிரதமர்களின் அமைச்சரவையில் பழம் தின்று கொட்டை போட்டவர்.

சிகாகோ உலக தமிழ் மாநாட்டில் ள்ளுவரை அவமதித்தது ஏன்?

கிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றவாறு தமிழ் சரித்திரங்கள் திருத்தப்படுகிறதா? சிகாகோவில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் பின்னணி என்ன?

பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெற்றது.

சூர்யாவின் சுயநலமான கேள்விகள்...

உடம்பு சரியில்லாதவர்கள் டாக்டரிடம் போகாமல் இஞ்சினியரிடம் போவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதைவிட அதிக முட்டாள்தனமானது கல்விக் கொள்கைப் பற்றி சினிமாக்காரர் போன்றோர் சொல்லுவதைக் கேட்பது.

அந்த சினிமாக்காரரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் – வரைவு கல்விக் கொள்கையை அவர் படித்துவிட்டுப் பேசவில்லையாம்;…………..

உண்மையில் ஜமால் காஸோகி யார்?

கொடூரமாக கொல்லப்பட்ட ஜமால் காஸோகி வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி வரும் வேலையில் இருந்தார். சவுதி அரேபியாவிலிருந்து தப்பி ஒடி அமெரிக்காவில் 2017ம் ஆண்டு தஞ்சமடைந்த ஜமால் காஸோகியின் கொடூர மரணம் சவுதி இளவரசரின் ஆணைப்படிதான் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊடகங்கள் இந்த கொலையை மையபடுத்தி எழுதி வருகின்றன.

தோற்றுப் போனேன் என்பது உண்மை தான்...

‘‘கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன். கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது….

வைகோ எனும் நான்

2019ம் ஆண்டு ஜூலை மாதம் தலைநகர் தில்லியில், பாராளுமன்றத்தில் வை.கோபால் சாமியாகிய நான்… என ஒலிக்கிறது வைகோவின் குரல் ராஜ்யசபை எம்.பியாக பதவியேற்கிறார் வைகோ… கலைஞர் கருணாநிதியின் அரிய கண்டுபிடிப்பு தான் வைகோ! குருவினை மிஞ்சிய சிஷ்யராகி, கருணாநிதிக்கே தெரியா மல், கள்ளத் தோணியில் இலங்கை யில் பிரபாகரனை சந்திக்க, வைகோ- கருணாநிதி உறவில் விரிசல் வந்தது.

விவசாயி கடன்... தீர்வு என்ன!?

வேளாண்மை நாடான இந்தியாவில், இன்னமும் 65 கோடிக்கும் அதிகமான மக்கள் கிராமங்களில் விவசாயத்தை நம்பியே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு முறைசாரா விவசாய நாடு. அதாவது மேம்பட்டத் தொழில்நுட்பங்கள் இல்லை. சரியான நீர் மேலாண்மை இல்லை. உர மேலாண்மை இல்லை. பெருகி வரும் மக்கள் தொகைக்கு தினமும் 3 வேளை சோறு போட்டால் போதும் என்ற நிலையில்தான் இதுவரை நாட்டை ஆண்ட அரசுகளும் விவசாயத்தை வைத்திருந்தன.

தமிழ்நாட்டின் Budget உண்மைகள்!

தமிழ்நாட்டின் Budget உண்மைகள்! தமிழ்நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சுமார் 1.5 லட்சம் கோடி. பட்ஜெட் என்பது அரசு ஆண்டுதோரும் போடும் வரவு செலவு கணக்கு. அரசுக்கு வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு மாநிலத்திற்கு செய்யக் கூடிய செலவுக்கான திட்ட அறிக்கை.

காங்கிரஸ் கட்சியின் பொய், பித்தலாட்டங்கள்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் முழங்கினார். ஆனால், அதே ஜனவரி மாதத்தின் 24ம் தேதி அவர் பயணம் ……..

வலிமையான தலைவர் வளமான பாரதம்!

சீனா பேருக்குத்தான் வல்லரசு. ஆனா உண்மையில் அது ஒரு ரவுடி நாடு. வர்த்தகத்தில் உலக அளவில் அது முதலிடம். ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு உச்சத்தில் உள்ள தேசம். ஆனா அது எப்படி சாத்தியமானதுங்கிறது தான் இங்கே மேட்டர். சீனாவின் நாடு பிடிக்கிற கேவலமான ஆசை உலகத்துக்கே தெரிஞ்ச கதை தான். திபெத் ங்கிற ஒரு நாட்டையே படையெடுத்து முழுங்கி ஏப்பம் விட்டது. இந்தியாவின் ஒரு பகுதியை முழுங்கிட்டு……

போதும் ராகுல்... உண்மையைப் பேசுங்கள்!

ஒரே பொய்யை 10 முறை அழுத்தமாக சொன்னால், ஆணித்தரமாக சொன்னால், எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தெளிவாகச் சொன்னால், அந்தப் பொய்யும் உண்மையின் உருவத்தைத் தற்காலிகமாக பெற்றுவிடும். இந்த(து) தர்மத்துக்குப் புறம்பான இந்த லாஜிக்கை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மிகவும் விடாப்பிடியுடன் பிடித்துக் கொண்டுள்ளனர்

1998ல் அல்உம்மாஇப்போ அன்சருல்லா?

உலகம் முழுவதும் 50க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகள் இருந்தாலும், இந்த நாடுகளின் வளர்ச்சியை சிதைப்பதற்கென்றே, அந்தந்த நாடுகளில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இருக்கத்தான் செய்கிறது. நோயால் இறக்கும் மக்களைவிட, தீவிரவாதிகளின் வெடி குண்டுத் தாக்குதலால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இப்படியொரு கொத்து கொத்தான உயிர் பலியை 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் தொழில் நகரான கோவை சந்தித்தது. 

 

முகிலன்... போராளியின்கருப்பு பக்கம்...

சமூக ஆர்வலர் என்றாலே, இப்போதெல்லாம் பெண்கள் நாலு அடி பின்னால் நின்று கொண்டு, என்ன, ஏதுவென கேட்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கிய முகிலனை நம்பி, அவன் பின் சென்ற மக்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கியதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கோவை மில்கள் மண்ணோடு போன கதை!

எனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க… பலருக்கு சொந்த பேர் போய்…அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.

மோடியை எதிர்க்கும் ஊழல் கட்சிகள்!

இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியை நிர்ணயிக்கப்போகும் மகாபாரதப்போர் போன்ற லோக்சபா தேர்தல் களம் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் களைகட்டவுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், எண்ணற்ற சீர் திருத்த நடவடிக்கைளை நாடு சந்தித்துள்ளது.

மத வன்முறை தடுப்பு சட்டம் வருமா..ராகுல்ஜீ?

சரக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மேடையிலும், ‘நான் பிரதமர் மோடியைப் பார்த்து கேட்கிறேன்?’என்ற கேள்வியை எழுப்ப ராவுல் வின்சி காண்டி தவறுவது இல்லை. இப்படித்தான் ராவுல் கேட்ட ராபெல் விமானம் குறித்த கேள்விக்கு, 8 வயது பெண் குழந்தை ஜாமின்றி பாக்சை வைத்து விளக்கம் கொடுத்து, அவரது முகத்தில் கரியைப் பூசியுள்ளது.

விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் கொடுத்த பரிசு!ஹோமிபாபா மரணம் தொடக்கம் தான்...

இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு

சர்ச் பெண்களுக்கு மாற்றாந்தாய் - கதறும் கன்னியாஸ்திரிகள்!

‘இதோ உன் தாய்’’ என்று சர்ச்சை காட்டி தான் நான் வளர்க்கப்பட்டேன். ஆனால் வளர்ந்த பிறகு தான் தெரிகிறது சர்ச் பெண்களுக்கு ஒரு ‘‘மாற்றாந்தாய்’’ என்பது. மிஷினரீஸ் ஆப் ஜீசஸ் எனும் கிறிஸ்த்துவ பிரிவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தனது 7 பக்க கடிதத்தில், ஜலந்தர் பிஷப் ஜேம்ஸ் பிரான்கோ முலக்கல் தன்னை பலமுறை கற்பழித்துள்ளதாக பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். ஆனால் அவர் எந்தளவு சர்ச்மேல் நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்தளவு ஏமாந்து போனார்!

லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம்!

லஞ்சம், ஊழல் என்பது தமிழகத்தை பொறுத்த வரை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். சுதந்திரம் அடைந்த பிறகான தமிழக அரசியலில் ஊழல் என்பது கிடையாது. ஊழல் ஆரம்பமானது அண்ணாதுரை மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான பின் தான். அதற்கு முன் அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது பயந்து பயந்து யாருக்கும் தெரியாமல் வாங்கும் சொற்ப தொகையாக இருந்தது. புண்ணியவான் கருணாநிதி வந்ததும் இது அப்படியே மாறியது.