பதில் கேட்டா முழிப்பாங்க… அவங்கயாரு?

இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை “வட இந்தியர்” என எதிர்ப்பான்! இந்தியரே அல்லாத, இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ மைனோ என்ற சோனியாவை “அன்னை” என்று அழைப்பான். “ஏன்?” என்று கேட்டால் முழிப்பான்!

“டீ வியாபாரம் செய்தவர்பிரதமரா?” என மோடியை எதிர்ப்பான்!

“சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?” என்று கேட்டால் முழிப்பான்!

“நரேந்திர மோடி ஒரு ஆரியர்” என எதிர்ப்பான்.

“கிறித்தவ – முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி என்ற ராகுல் மட்டும் தமிழனா?” என்று கேட்டால் முழிப்பான்!

“மோடி விதவிதமான விலையுயர்ந்த ஆடைகளை அணிகிறார்” என்று எதிர்ப்பான்!
“அந்த ஆடைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை தேசத்திற்கு தானே

அவர் கொடுக்கிறார்” என்று சொன்னால் முழிப்பான்!

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த மோடியை “மேல் ஜாதியினருக்கு ஆதரவானவர்” என கூறி எதிர்ப்பான்!

“கிறித்தவ முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி, “நான் கவுல் கோத்திரத்தில் பிறந்த பிராமணன்” என தன்னைக் கூறிக் கொள்கிறானே? ..எனக் கேட்டால் முழிப்பான்!

“8 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு செய்த பணிகள் போதாது” என எதிர்ப்பான்!
“60+ ஆண்டுகளில் தேசவிரோத காங்கிரஸ், திமுக கட்சிகள் இந்த அளவு செய்யவில்லையே?” என்று கேட்டால் முழிப்பான்!

தொழிலதிபராகவோ, கோடீஸ்வரராகவோ
இல்லாத மோடியை “கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவர்” என எதிர்ப்பான்!
“கார்ப்பரேட் தொழில் அதிபர்களாகவும், பெரும் கோடீஸ்வரர்களாகவும் இருப்பது கருணாநிதி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் குடும்பம் தானே?” என கேட்டால் முழிப்பான்!

இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களின் படுகொலையைத் தடுத்த மோடியை தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்று கூறி எதிர்ப்பான்!

“இலங்கையின் இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான காங்கிரஸ் + திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்கிறாய்?” என்று கேட்டால் முழிப்பான்!

காவேரியில் தண்ணீர் கிடைக்க ஆணையம் அமைத்து, டெல்டா மக்களின் துயர் துடைத்த மோடியை “கோ பேக்“ என எதிப்பான்!

ஆனால் “அதே டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கு அனுமதி வழங்கி கையெழுத்திட்டது திமுகவின் ஸ்டாலின் தானே?” என்றால் முழிப்பான்!

தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலவச கல்வி கொடுக்கும் நவோதயா பள்ளியைத் தடுக்கும் திமுகவை உயிர் என்பான்!

அதே திமுக குடும்பம் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினாலே தண்டனை விதிப்பவனை ‘தானைத் தலைவன்’ என்பான்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிப்பதற்காக சட்டத்தை மாற்றிய மோடியை “தமிழின துரோகி” என்பான்.

ஆனால் “ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்தது,
காங்கிரஸின் நளினி சிதம்பரமும், ஜெயந்தி நடராஜனும் தானே?” என்றால் பல் இளிப்பான்!

யார் கேவலமாக பேசி செருப்பால் அடித்தாலும், 200 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓசி சாராயத்திற்காக தன்னை மறந்தவன்… இவர்கள் கூறும் திராவிடன்.
‘தமிழ் வேசி மொழி’ என்றவனை ‘பெரியார்’ என கொண்டாடுபவன்!

தன் மொழி, இனம், கலாச்சாரம் என்ன என்பதையே மறந்தவன்!
தன் மதத்தை திமுக & திராவிட கட்சிகள் கேவலப்படுத்தினாலும் பல்லை காட்டி கொண்டு நிற்பவன்!

ஏனென்றால் திமுகவும், திமுக ஆதரவு ஊடகங்களும், கம்யூனிஸ்ட், சில்லரை முஸ்லிம், கிறிஸ்தவ கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தமிழனுக்கு, மோடியைக் கண்மூடி எதிர்க்க மட்டும்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!

“ஏன் எதிர்க்கிறோம்?”

என்று தெரியாமலேயே

அவனும் எதிர்க்கிறான்.