30 பெண்களை ஏமாற்றிய 29 வயது பெந்தகோஸ்தே சபை பாதிரியார்!

தஞ்சை பகுதிகளில் அதிகமாகி வருகிறது சர்ச்சுகள், மதமாற்றங்கள்! முதலியன தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை, நிர்மலாநகர், ராம்நகர், பார்வதி நகர் என்று பல பகுதிகளில் சர்ச்சுகள் அதிகமாகியுள்ளன. மதமாற்றமும் அதிகமாகியுள்ளது, 30 வருடங்களுக்கு, முன் இப்பொழுது இருக்கும் சர்ச்சுகளும் இல்லை, கிருத்துவர்களும் அதிகமாக இல்லை. பெந்தகோஸ்தே சர்ச்சுகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கின்றன. அதில், ‘‘இம்மானுவேல் பெந்தகோஸ்தே’’ என்று புதியதாக ஒன்று ஆரம்பித்துள்ளது. அதை ஸ்டான்லி பென்னி ராபட், என்பவன், சொந்தமாக ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்பொழுது, ஒரு கிருத்துவப் […]

Continue Reading