Friday, April 26, 2024

தமிழ்நாட்டின் Budget உண்மைகள்!

தமிழ்நாட்டின் Budget உண்மைகள்! தமிழ்நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சுமார் 1.5 லட்சம் கோடி. பட்ஜெட் என்பது அரசு ஆண்டுதோரும் போடும் வரவு செலவு கணக்கு.
அரசுக்கு வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு மாநிலத்திற்கு செய்யக் கூடிய செலவுக்கான திட்ட அறிக்கை.

 

வருமானம் எங்கே!

முதலில் அரசுக்கு வருமானம் வரக்கூடிய முக்கியமான வழிகள் மாநில வரிகள், மத்திய அரசின் ஒதுக்கீடு, டாஸ்மாக் வருமானம், அரசு தொழில் நிறுவனங்களிலிருந்து வருமானம், இந்து கோவில்கள் உண்டியல், சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் பிற. இதை தவிர உலக வங்கி மற்ற நாடுகளிலிருந்து பெறப்படும் வட்டியோடு கடன் மற்றும் வட்டியில்லா கடன்கள்.

செலவினங்கள்!

செலவினங்கள் என பார்க்கும் போது சுமார் 60 சதவீதம் அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்கள். கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக பின்வரும் நிதி ஒதுக்கீடுகள் சுமார் 15%- 20% சதவீதம். கிறிஸ்தவர்களின் கல்விக்கான ஊக்க தொகை வருடா வருடம்! சர்ச்சுக்கள் புதுப்பிக்க பெரும் தொகை! இயேசு பிறந்த ஜெருசலம், புனித யாத்திரைக்கான பயண மானியம்!

அரசு உதவிப் பெற்று கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் சம்பளம், அவர்களின் கல்விக்கூடங்கள் கட்டமைப்பு பராமரிப்பு செலவுகள்.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, கல்லூரிகள்!

இன்று தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீதம் ‘கிறிஸ்தவ டயாசிஸ்’ என அழைக்கப்படும் அமைப்புகளோடது.

இவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடமிருந்து டியூசன் கட்டணம், சிறப்பு கட்டணம், நன்கொடைகள் என பல ஆயிரம் கோடிகள் பெறப்படுகின்றன. ஆனால் அரசாங்கத்திடம் இவற்றிற்க்கான முறையான கணக்கு தருவதில்லை. இந்த வருமானத்தில் ஒரு சதவீதம் கூட கல்விக்காகவோ, நாட்டின் நலத் திற்க்காகவோ செலவிடுவதில்லை.

education

கல்வி கொள்ளை!

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் வரும் வருமானத்தைக் கொண்டு நகை கடைகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மூலமாக பெருந் தொகை முதலீடு செய்து வரு கின்றனர்.

 
Indiacurrency

அரசுக்கு ஒரு ரூபாய் கூட தருவதில்லை!

இது போக பல வங்கிகளில் பல ஆயிரம் கோடி டெப்பாஸிட்கள், பங்கு சந்தை முதலீடுகள், மியூச்வல் பண்டு முதலீடுகளும் உண்டு

பாரபட்சம்!

இந்த கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள், பேராசியர்கள் மற்றும் அனைத்து வேலைகளுக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமே அமர்த்தபடுவர். மற்ற மதத்தினருக்கு அங்கு இடமில்லை. அரசு தலையிட சட்டத்தில் இடமில்லை. ஆனால் அவர்கள் சம்பளம் மற்றும் அனைத்து செலவினங்களும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் தெரியாத மிக பெரிய பித்தலாட்டம். கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வேலை அதுவும் எந்த வித தகுதி தேர்வுமின்றி.

கட்டாய கல்வி சட்டம்!

2005 மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது அனைவருக்கும் கட்டாய கல்வி என்னும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்களை அனுமதிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு குறிப்பாக கிறிஸ்தவ பள்ளிகளுக்கு செல்லுபடியாகாது. இத்தாலிய அல்லி ராணியின் கட்டளை இது.

வேலையில் முன் உரிமை!

சிறுபான்மையினருக்கு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் அதை பார்த்துக் கொள்ள அரசு அலுவலங்களில் தொழிலாளர் யூனியங்கள், கடன் சொசைட்டிகள் மற்றும் தேர்வாணையங்களில் தங்கள் மதத்தை சேர்ந்தவர்களை உயர் பதவியில் அமர்த்தி தாங்கள் நினைக்கும் காரியங்களை சாதித்து விடுகின்றனர்.

 

தசம பாகம்!

இவர்கள் நடத்தும் சர்ச்களுக்கு மதம் மாறியவர்கள் கட்டாயமாக வர வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் வாரம் தோறும் தசமபாகம் என்னும் பெயரில் பல ஆயிரம் கோடிகள் மதம் மாறிய ஏமாளிகளிடமிருந்து பெறப் படுகிறது.‘ இவை அனைத்தும் ஆண்ட அரசுக்கும், ஆண்டு கொண்டிருக்கின்ற அரசுக்கும் நன்றாக தெரியும்.

church

சர்ச்சுக்கு ஆணையம் எங்கே...

இந்த சர்ச்சுக்கள் வருமானத்தை முறைப்படுத்த எந்த ஒரு ஆணையத்தையோ அல்லது அரசு துறையையோ இதுவரை மாநில அரசோ மத்திய அரசோ ஏற்ப்படுத்தவில்லை என்பது அதைவிட பெரிய வேதனை.

இந்து அறநிலைய துறை!

இந்து கோவில்களை நிர்வகிக்க இந்து அறநிலை துறை இருப்பது போல் இவர்கள் வருமானத்தை நிர்வகிக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்றைய தேதியில் இந்து கோவில்கள் வருமானத்தை மிஞ்சும் அளவு சர்ச்சுகளில் வருமானம் உள்ளது. வரும் காலங்களில் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுவார்கள் என நம்புவோம். இதனை முறைப்படுத்தினால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைக்கும் என்பதில் எள்ளளவுக்கூட சந்தேகமில்லை.

மருத்துவ மனைகளில் பணம்!

இதைப் போல் கிறிஸ்தவர்கள் நடத்தும் மருத்துவமனைகள். இதன் வருமானத்தை மத்திய அரசு கூட கேட்க முடியாது போல் சட்டம் உள்ளது. ஜாக்டோ ஜியோ போன்ற அமைப்புகளில் 50 சதவீதம் கிறிஸ்தவர்கள் என்பதை அறியவும்.

தொழில் புரியும் பெரும்பாலான இஸ்லாமியர்கள்!

அடுத்து இஸ்லாமியர்களில் பெரும்பாலும் அரசு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. அதைவிட சொந்த தொழில் புரிபவர்கள் அதிகம். இன்று தொழில் துறையில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம். ஆனால் இவர்களிடம் வங்கி கணக்கு, பான் நம்பர், நேரடி மற்றும் மறைமுக வரிகள் பற்றி பேசவே கூடாது.

 

இந்து கோவில்களை நிர்வகிக்க இந்து அறநிலை துறை இருப்பது போல்

இவர்கள் வருமானத்தை நிர்வகிக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும்

எடுக்கவில்லை.

பில் போடுவது!

பில் போட்டு வியாபாரம் என்பது, பெருமளவு இல்லை. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் எலக்ட்ரானிக்ஸ், உணவகங்கள், பிரியாணி கடைகள், துணிகடைகள், நகை கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் 90 சதவீதம் இவர்களுடையது.

பள்ளி மற்றும் கல்லூரிகள்!

இவர்கள் நடத்தும் பள்ளி கல்லூரிகளை பொறுத்தவரை கிறிஸ்தவ கல்வி கூடங்கள் போன்றே. அங்கு நடக்கும் அனைத்தும் இவர்களுக்கும் செல்லுபடியாகும்.
இவர்கள் மெக்கா புனித பயணம் சென்று வர அரசு மான்யம் கட்டாயம் அளிக்க வேண்டும்.

 

மசூதியில் குவியும் பணம்!

இவர்கள் மசூதிகளுக்கு பல லட்சம் கோடிகள் வருமானம் வரும் ஆனால் ஒரு ரூபாய்க் கூட அரசுக்கு கிடையாது.

masidi

அரசு கொடுக்கும் சம்பளம்!

மசூதிகளில் ஓதுவார்களுக்கு மாதம் 20000 ரூபாய் அரசு சம்பளம். இவர்கள் மசூதிகளை நிர்வகிக்க எந்த துறையும் கிடையாது. சிறுபான்மையினர் பொருளாதார ரீதியில் மித மிஞ்சி இருந்தாலும் அவர்களால் மத்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ சிறு துளி வருமானம் இல்லை.

மீதம் மிச்சம் தான் மக்கள் நலனுக்கு!

ஆக மொத்தம் அரசு வருமானத்தில் 80 சதவீதம் வரை அரசு ஊழியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் போகதான் மக்கள் நல பணிகளான அரசு கல்வி கூடங்கள், மருத்துவமனைகள், விவாசயம், சாலை, நீர் மேலாண்மை, காவல் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்றவற்றுக்கு அரசு செலவு செய்ய முடியும். இதில் அரசு கடனுக்கான வட்டி, இலவசங்கள் வேறு. அதிலும் ஆயிரம் முறைக்கேடுகள்.

பிறகு எப்படி அரசினால் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதை மக்கள் தெரிந்து விழிப்புணர்வு ஏற்பட்டால் தங்கள் பாதிப்படைவோம் என்பதை அறிந்த இவர்கள், மக்களின் நலன் என்ற போர்வையில் மத்திய, மாநில அரசின் மக்கள் நல திட்டங்களை எதிர்த்துபல போராட்டங்களை சிறுபான்மையினர்கள் அரசியல் கட்சிகள், தொலைக்காட்சிகள், தொழிற் சங்கங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சினிமா துறை மற்றும் பல்வேறு துறை பிரபலங்கள் மூலம் அவர்களுக்கு பெரும் தொகை செலவு செய்து, தூண்டி விட்டு மக்களை திசை திருப்புகின்றனர்.

மக்களே உஷார் விழித்துக் கொள்ளுங்கள்.

சிந்தித்து பாருங்கள்! சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, சலுகைகள் கொடுக்கத்தான் வேண்டுமா. இந்த நிலை இன்னும் நீடிக்க வேண்டுமா.

இது புரியாமல் பலர் நடுநிலையாளராக இருக்கிறேன் பேர்வழி என தங்கள் தலையில் தானே மண்ணை போட்டுக் கொள்கின்றனர். அடுத்த தலைமுறைக்காவது நல்ல உலகத்தை தருவோம்.

வளமான தமிழகம் வலிமையான பாரதம்