மெடிக்கல் மாபியா தான் உலகின் நம்பர் 1 பணம் கொழிக்கும் மாபியா..!

நம் கையே நமக்கு உதவி…

அதன் திட்டமே இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையில் கொரோனா தடுப்பு மருந்துகளை விற்று பணத்தில் திளைப்பது தான்

ஆனால் யாருமே எதிர்பார்க்காதபடி இந்தியாவே மருந்து தயாரித்தது. அவர்களின் கனவில் மண் அள்ளிப்போட்டார் மோடி

இதெல்லாம் கணித்தே வைத்திருந்தார் மோடி. நான் கூட யோசித்தேன் என்ன இந்த மோடி நம் மக்களுக்கு மருந்தை தராமல் உலகின் 80 நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறாரே என்று..

அந்த 80 நாடுகளும் தடுப்பூசியால் பிழைத்தோம் என்று அறிக்கை விட்டதும் இந்திய தடுப்பூசி தரமற்றது என மொத்தமாக வீழ்த்த காத்திருந்த மெடிக்கல் மாபியாவும் அதற்கு விலைபோன இந்திய மீடியாவும் அதிர்ந்து போனது.

அவர்களால் இனி தரமற்றது என விமர்சனம் செய்ய முடியாது போனதும் தடுப்பூசியை தன் நாட்டுக்கு கொடுத்தார்.

அதனால் தான் இப்போது ஆக்சிஜன் பிரச்சனையை கையிலெடுத்து ஆடுகிறது மொத்த மாபியா கும்பலும்..

அதற்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி கொள்முதல் மூலம் மோடி செக் வைத்ததும் அரண்டு போய் நிற்கிறது அமெரிக்கா.

ஆக்சிஜன் பிரச்சனையும் ஒன்றும் இல்லாமல் போனது இப்போது..
இந்திய சந்தையை குறிவைத்த மெடிக்கல் மாபியாவை செருப்பால் அடித்து விரட்டி விட்டார்.

மாபியாவின் கை எதுவரை நீளும் என தெரிந்தே சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் பூனாவாலாக்கு சீ பிரிவு பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரா இருங்கடா…!