காங்கிரஸ் + திமுகஆட்சியில்

நெட்டில் சுட்டது

காங்கிரஸும் திமுகவும் இருக்கும் போது இந்த கோவிட் வந்திருந்தா எப்படியிருக்கும்?

திமுக ஆட்சியில் 2009 இல் “பன்றிக்காய்ச்சல்” பெருந்தொற்று வந்தது யாருக்கேனும் நினைவிருக்கிறதா?

திமுக ஆட்சியில் 2006 இல் “சிகுன்குன்யா” பெருந்தொற்று வந்தது எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கிறது? சிக்கன்குன்யா என பாசமாகவேறு அழைத்தார்கள்.

சிகுன்குன்யா தமிழ்நாட்டிலே மட்டும் முதலிலே ஒரு மாதத்திற்கு 20,000 தொற்றுகள் என பரவியது. அப்படியே போய் அம்பதாயிரம், ஒரு லட்சம் என எகிறியது.

11 லட்சம் பேருக்கு சிகன்குன்யா

2006 மார்ச்சிலே ஆரம்பித்த சிகன்குன்யா பெருந்தொற்று ஐந்தே மாதங்களிலே 11 லட்சம் பேருக்கு பரவியது. கவனிங்க 11 லட்சம் பேருக்கு ஐந்தே மாதத்திலே.

அப்போ மத்தியிலே காங்கிரஸும் மாநிலத்திலே அதிமுக ஆட்சி முடிஞ்சு திமுக.

மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச மொத வேலை என்ன தெரியுமா?

“சிகுன்குன்யா” நோயே இல்லை யாரும் சாகவே இல்லை என ஒரே போடாக போட்டது தான்.

இன்னி வரைக்கும் தடுப்பூசி இல்லை

இன்றைக்கு வரைக்கும் சிகுன்குன்யா நோய் வந்துட்டு தான் இருக்கு அதுக்கு மருந்தும் இல்லை தடுப்பூசியும் இல்லை.
அடுத்து 2009 “பன்றிக்காய்ச்சல்” தொற்றுநோய்.

அதுக்கு என்னென்னா கோல்மால் இவுனுக செஞ்சானுக தெரியுமா?
H1N1 எனவும் இன்புளுயன்ஸா எனவும் சொல்லபடும் நோய்க்கு டெஸ்ட் மட்டும் 12 ஆயிரம் ரூவா செலவு. அப்போ மத்தியிலே காங்கிரஸ் மாநிலத்திலே கட்டுமரம் ஆட்சி.

நோய் இருக்காது டெஸ்ட் கூட இல்லை

கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் டெஸ்ட் மற்றவர்களுக்கு கிடையாது என அறிவித்தது. அப்போ இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் என்ன சொன்னார்?
மூன்றில் ஒருபங்கு இந்தியர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வரும். நிறைய பேர் சாவார்கள் அதுக்கு ஒன்னு செய்ய முடியாது ஏன்னா உலக அளவிலேயே அப்படித்தான் இருக்கிறதுன்னு.

இது மழைக்காலம் பலருக்கு காய்சல் வருவது சகஜம் தான் எல்லோரும் டெஸ்ட் எடுக்க போகாதீங்க ஏன்னா டெஸ்ட் எடுக்க தேவையான கருவிகள், மருந்துகள் எல்லாம் அமெரிக்காவிலே இருந்து வரனும் காசு ஆகும் என சொன்னார்.

பிச்சை எடுத்த காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சியிலே இருந்த காலம் வரைக்கும் அதுக்கு டெஸ்ட் கூட உள்நாட்டிலே தயாரிக்கப்படல. மருந்து ஏற்கனவே கண்டு பிடிச்சிருந்தாலும் வெளிநாட்டிலே இறக்குமதி பண்ணிடலாம் என அமெரிக்கா போயி ஐயா உலக எஜமானரே பிச்சை போடுங்க என நின்னாங்க.

கமிஷன்

அந்த பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டு மருந்து இருந்தது. அந்த மருந்துக்கு கொள்ளை விலை வைச்சு “இறக்குமதி கமிசன் கிமிசன்” என பணத்திலேயே புரண்டாங்க.

ஒரு மாத்திரை 500 ரூவா என விலை வைச்சு வித்தாங்க.

இப்படி அரசு நிர்வாகம் பொங்கி வழிஞ்சப்போ இங்கே இருக்கும் திமுக டாபர்ஸ் பதிவு போடுறானுக

காங்கிரஸும் திமுகவும் இருந்திருந்தா நல்லாயிருக்கும் செய்தி!

ஆமாண்டா நல்லாயிருந்துருக்கும் யாருக்கு?
கூட்டியும் காட்டியும் கொடுக்கறவனுக, புரோக்கர் தொழில் பார்க்கறவன், இறக்குமதி பண்ணி காசு பார்க்குறவன், அமெரிக்கா காப்பரெட் கம்பெனிகள் போடுற எச்சைக்காசுல பணக்காரான இருக்கறவன் எல்லாம் நல்லா யிருந்துருப்பானுக.

மக்கள் தொகையிலே பாதிப்பேர் செத்திருப்பானுக. அதுக்கு ஏ பார்ப்பானிய பாயாசமேன்னு கூவியே சரிக்கட்டியிருப்பானுக.

இன்னும் அந்த புதுவகை மஞ்சள் காமாலை அதான் “ஹெப்படைட்டஸ் பி” மற்றும் இன்னபிற தொற்றுநோய்களுக்கெல்லாம் இவுனுக கிழிச்சதை எழுதினா இன்னும் நாறும்.

டேய் டேய்

காங்கிரஸும் திமுகவும் என்ன செஞ்சாங்கன்னு மக்களுக்கு தெரியும்டா.

மோடி மட்டும் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தா

இன்னேரம் “ஆப்கானிஸ்தான்”, “சோமாலியா”, “லிபியா”, “பிரேசில்” ரேஞ்சுக்கு சாவும் கலவரமும் வந்து ஆளுக்கு ஒரு அருவாளையோ துப்பாக்கியையோ தூக்கிட்டு வீட்டுக்கு காவலுக்கு உக்காந் திருந்திருக்கனும்.

தெய்வ அருளாலே மோடி பிரதமரா இருக்கார். நாமளே தடுப்பூசி தயாரிக்கறோம், இங்கே டெஸ்ட் உபகரணங்கள் தயாரிக்கறோம். 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட போகிறோம்!

காங்கிரஸ் ஆண்ட லட்சணத்தை, திமுக ஆண்ட லட்சணத்தைதான் சொல்லியிருக்கிறேன்.