<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title></title>
	<atom:link href="http://sudesitamil.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://sudesitamil.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 07 Mar 2026 07:30:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=5.8.13</generator>

<image>
	<url>http://sudesitamil.com/wp-content/uploads/2020/04/cropped-favicon-1-32x32.jpg</url>
	<title></title>
	<link>http://sudesitamil.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>Mar 2026</title>
		<link>http://sudesitamil.com/mar-2026/</link>
					<comments>http://sudesitamil.com/mar-2026/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kumari]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 07:30:47 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">https://sudesitamil.com/?p=7229</guid>

					<description><![CDATA[<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/mar-2026/">Mar 2026</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div style="position:relative;padding-top:max(60%,324px);width:100%;height:0;"><iframe style="position:absolute;border:none;width:100%;height:100%;left:0;top:0;" src="https://online.fliphtml5.com/mmenb/Sudesi-March-2026-Magazine/" title="Sudesi March 2026 Magazine" seamless="seamless" scrolling="no" frameborder="0" allowtransparency="true" allowfullscreen="true" ></iframe></div>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/mar-2026/">Mar 2026</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://sudesitamil.com/mar-2026/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இராமர் தமிழ் கடவுளா?</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%be/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Sep 2023 06:21:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் பக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://sudesitamil.com/?p=5494</guid>

					<description><![CDATA[<p>இராமனுக்கும் தமிழர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று ஒரு பெரிய கலவரமே சிலிஹிஙி பிளிஹிஷிணில் நடந்துகொண்டிருந்தது. நான் என்னதான் பேசுறாங்கனு கேட்கலாம்னு உள்ளே போனேனன். நான் உள்ளே சென்றதும் “பா” வந்திருக்கார் னு ஒரு சத்தம் கேட்டது. வடநாட்டு கடவுளா?முக்கியமாக இராமர் கோவில் இடிப்பில் ஆரம்பித்து வடநாட்டு கடவுள் என்ற அதே நீர்த்துபோன உருட்டைத்தான் உருட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் நேரம்போகவில்லை. எனக்கும் கொஞ்சம் விவீஸீபீ ஸிமீறீணீஜ் ஆகும்னு இன்வைட் அக்ஸப்ட் பண்ணி உள்ளே போனேன். உடனே குழு [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%be/">இராமர் தமிழ் கடவுளா?</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="5494" class="elementor elementor-5494">
						<div class="elementor-inner">
				<div class="elementor-section-wrap">
									<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-521dc1e elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default wpr-particle-no wpr-jarallax-no wpr-parallax-no wpr-sticky-section-no" data-id="521dc1e" data-element_type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
							<div class="elementor-row">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-c715175" data-id="c715175" data-element_type="column">
			<div class="elementor-column-wrap elementor-element-populated">
							<div class="elementor-widget-wrap">
						<div class="elementor-element elementor-element-ab3bb92 elementor-widget elementor-widget-text-editor" data-id="ab3bb92" data-element_type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
								<div class="elementor-text-editor elementor-clearfix">
				<p>இராமனுக்கும் தமிழர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று ஒரு பெரிய கலவரமே சிலிஹிஙி பிளிஹிஷிணில் நடந்துகொண்டிருந்தது. நான் என்னதான் பேசுறாங்கனு கேட்கலாம்னு உள்ளே போனேனன். நான் உள்ளே சென்றதும் “பா” வந்திருக்கார் னு ஒரு சத்தம் கேட்டது.</p><p><br /><strong><span style="color: #800080;">வடநாட்டு கடவுளா?</span></strong><br />முக்கியமாக இராமர் கோவில் இடிப்பில் ஆரம்பித்து வடநாட்டு கடவுள் என்ற அதே நீர்த்துபோன உருட்டைத்தான் உருட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் நேரம்போகவில்லை. எனக்கும் கொஞ்சம் விவீஸீபீ ஸிமீறீணீஜ் ஆகும்னு இன்வைட் அக்ஸப்ட் பண்ணி உள்ளே போனேன். உடனே குழு தலைவர் பவ்வியமாக பா இந்துவன் நீங்க பேசுங்க என்றார். <br />ராமரின் பக்தன் நான்<br />நான் உடனே என்ன பேசுறது சார்? இங்கே பேசும் அளவுக்கு நான் வரலாறு எதுவும் அறிந்தவன் இல்லை என்றும் உங்களிடமிருந்து எதாவது கற்றுக்கொள்ளலாம் என்றுதான் இங்கே வந்தேன் என்று கூறியதும் நீங்கள் யாரோட பக்கம் என்று கேட்டார்கள். அதற்கு நான் ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தனாவேன் என்றேன். அங்கிருந்து ஓரமாக டேய் இந்த சங்கிய குழுவை விட்டு ரிமூவ் பண்ணி விடுங்கடானு ஒரு சத்தம் கேட்டது. அதெயெல்லாம் எனது அப்பாவித்தனமான பேச்சால் குழு நடுவர் கண்டுகொள்வதாக இல்லை&#8230;!<br />ராமருக்கும் தமிழருக்கும் என்ன சம்பந்தம்??<br />சரி உங்கள் இராமருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார் குழுவின் தலைவர். அதற்கு நான் அவரிடம் நான் இதற்கு பதில் சொல்லணும்னா உங்களைத் தவிர யாரும் இடைமறிக்க கூடாது என்றேன். அதற்கு குழு தலைவர் சரி என்றார். அவரிடம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தமிழ் நூல்களில் இருந்து ஆரம்பியுங்கள் தோழரே என்று கூறினார். நானும் ஆரம்பித்தேன்&#8230;!<br />திரு. அருப்பா<br />கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே”<br />&#8211; திருவருட்பா.<br />வள்ளலாரா இப்படி&#8230;<br />நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! என்ன தோழரே! இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது? தமிழ் நூல்களில் எப்படி இதெல்லாம்? எதாவது சமஸ்கிருத ஸ்லோகத்தை சொல்றீங்கறா?<br />திரு அருட்பா<br />அன்பரே இது சமஸ்கிருத ஸ்லோகம் எதுவுமில்லை. “திருவருட்பிரகாச வள்ளலார்” எழுதிய திருவருட்பா எனும் பொக்கிஷத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா??? அவர் எழுதிய “இராமநாமப் பதிகத்தின்” இரண்டாவது பாடலில் வரும் வரிகள் இவை.<br />ஐய்யோயோ வள்ளலார் ராமரை புகழ்ந்து எழுதியிருக்காரா? வள்ளலார் ஆரிய ராமனுக்கு எதிரானவர்னு தானே சொல்லி குடுத்தாங்க. படுபாவிக ஏமாத்திட்டானுகளா? இல்ல நீங்க ஏமாத்துறீங்களா? ஒண்ணும் புரியலியே<br />இந்த திருவருட்பா காலத்தால் பிந்தையது இல்லையா? அதுனால 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி இதுபோல எதாவது பாடல் இருக்கா?<br />குடந்தை சேதுராமன்<br />உடனே நான் சோழர்கால கட்டிடக்கலைகள் பற்றி சொல்கிறேன் என்று கூறி ஆரம்பித்தேன்.<br />“திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக”<br />இங்கேயும் ராமனா??<br />தோழரே! தோழரே! நிப்பாட்டுங்க. நிப்பாட்டுங்க! சோழர் கட்டிடக்கலை பற்றி சொல்றதா சொல்லீட்டு இங்கயும் அயோத்தி ராமர்னு சொல்லீட்டு இருக்கீங்க??? ஏன்?<br />கல்வெட்டு சாட்சி<br />இதுவும் சோழர்களின் கட்டிடக்கலை சம்பந்தமானதுதான் சகோதரரே. அதாவது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில் இது ஏற்கனவே இராமர் கோவிலாக இருந்ததாகவும் அது இடிந்துவிட்டதால் பிற்காலத்தில் அதை காமாட்சி அம்மன் கோவிலாக கட்டியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.<br />அதாவது இதற்கு சான்றாக பொ.ஆ. 941 ஆம் ஆண்டில் முதலாம் பராந்தகச் சோழனின் 34 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட இன்று காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டு கூறுவதாவது, <br />திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக கொடுத்த தகவல் உள்ளது.இங்கே இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதால் அயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவன் என்று சான்று பகிர்வதாக குடந்தை சேதுராமன் கூறுகிறார்&#8230;!<br />ஐய்யோ சோழர்களின் கட்டிடக்கலையிலும் இராமர் கோவிலா? தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக. இங்க பார்த்தால் சோழர்களே இராமர் கோவில் கட்டியிருக்காங்களே. சரி விடுங்க சகோ பாண்டியர்களின் கட்டிடக்கலை பற்றி சொல்லுங்க&#8230;!<br />வரகுணன் காலத்து கல்வெட்டு<br />“ஸ்ரீ ராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்துமா நிலம்“<br />ஐய்யய்யோ நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க. என்ன நீங்க வள்ளலார்ல துவங்கி சோழர்கள், பாண்டியர்கள் என்று எல்லா இடத்திலும் இராமரை அடையாளப்படுத்துறீங்க? இராமரை முன்னிறுத்தாத வரலாறே இல்லையா? தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக, நீங்க என்னடான்னா வள்ளலார் முதல் சோழர்கள் பாண்டியர்கள்னு தொடர்பு படுத்திக்கிட்டே போறீங்க சரி சொல்ல வந்ததை முழுமையா சொல்லுங்க&#8230;.!<br />நாங்குநேரியில் ஆலயம்<br />அதாவது பொ.ஆ 863 ல் பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி மனோன்மனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் இராமர் கோவிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட தகவல் உள்ளது. இந்த கல்வெட்டின் காலத்தை குடந்தை சேதுராமன் அவர்கள் இது வரகுணன் காலத்து கல்வெட்டாக இருக்கலாம் என்று எழுதியதோடு பொ.ஆ 864 க்கு முன்பே தமிழகத்தில் இராமர் கோவில்கள் இருந்துள்ளது என்ற தகவலை இக்கல்வெட்டுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்&#8230;..!<br />ஆதாரம் : (ஷிஷீutலீ மிஸீபீவீணீஸீ மிஸீsநீக்ஷீவீஜீtவீஷீஸீ ஸ்ஷீறீuனீமீ 14)<br />ஐய்யோ தெரியாம உங்களை உள்ள இழுத்து விட்டுட்டேன் போலயே இனிமேல் இந்த வாட்சப், முகநூல் பார்த்து வரலாறு பேசுறத நிப்பாட்டணும் முதல்ல. சரி தோழரே எங்கள் முப்பாட்டன் <br />முருகன் பற்றி சொல்லி குடுங்களேன்&#8230;!<br />முருகன் பற்றியா? <br />சரி சொல்றேன் கேளுங்க&#8230;!<br />“எந்தை வருக ரகுநாயக வருக<br />மைந்த வருக மகனே இனி வருக<br />என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம இங்கு வருக அரசேவருக முலை உண்க வருக மலர் சூடிட வருக<br />என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்”<br />&#8211; திருப்புகழ்<br />சகோதரரே நான் முருகனை பற்றிதானே கேட்டேன்? ஆனால் இதில் ரகுநாயகன், அபிராமன், கோசலை என்றெல்லாம் வருகிறதே?<br />திருப்புகழ்<br />அதாவது கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை “அருணகிரி நாதர்” வர்ணித்து முருகனுடன் ஒப்பிடுகிறார்.<br />அடக்கடவுளே எங்கள் முப்பாட்டன் முருகனை புகழும் இடத்திலும் இராமனா? இது என்ன சோதனை? இது கண்டிப்பாக பார்ப்பனர்கள் எழுதியதாகத்தான் இருக்க வேண்டும். <br />சகோதரரே இது திருப்புகழில் வரும் பாடல். இதை எழுதியவர் ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதர்.<br />சித்தர்கள் ராமரை பற்றி?<br />அங்கேயும் போச்சா சித்தர்கள் இராமரைப் பற்றி எதாவது சொல்லி இருக்காங்களா? ( மனசுக்குவதுள்ள இங்க எப்படி இராமர் வறாருனு பாத்துக்குறேன்)<br />சரி சொல்றேன் கேளுங்க. கொஞ்சம் கவனமா கேளுங்க நண்பரேனு சொல்லீட்டு ஆரம்பித்தேன்.<br />சித்தர் சிவ வாக்கியம்<br />“நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா? கோனதேது குருவதேது? கூறிடும் குலாமரே<br />ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம் ஈனதேதூ? ராம ராம ராம என்ற நாமமே”<br />எதே இங்கேயும் இராமநாமமா??? ஐயய்யோ தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே. மானமுள்ள தமிழ் பிள்ளைகள் யாராவது இருந்தால் வந்து என்னை காப்பாத்துங்களேன். இராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லைனு நான் சொன்னா சோழர்கள் பாண்டியர்கள், அருணகிரிநாதர் முதல் சித்தர்கள் வரை தொடர்புபடுத்துறானே முடியலயே<br />சிலப்பதிகாரம்<br />சகோதரரே இது சித்தர் சிவவாக்கியர் எழுதியது. அவர் இதுமட்டுமின்றி இன்னும் பல பாடல்கள் இராமரைப்பற்றி பாடியுள்ளார். அவற்றையும் சொல்லவா???<br />ஐயய்யோ வேண்டவே வேண்டாம் என்று கூறியவர் சமண காப்பியங்கள் பற்றி சொல்லுங்க. என்றார் கர்வத்தோடு<br />சமண காப்பியங்களில் ராமர் பற்றி?<br />“மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த<br />சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே”<br />&#8211; சிலப்பதிகாரம்.<br />நிறுத்துங்க! நிறுத்துங்க! நிறுத்துங்க. இதில் இராமனைப்பற்றியோ இராமயணத்தை பற்றியோ இல்லை தானே? (ஏதோ பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்)<br />சகோதரரே இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இந்த சிலப்பதிகார வரிகளில் இராமனோ, இராமயணமோ வருகிறதா? என்பதை நான் அப்பாடலுக்கு கூறும் விளக்க உரைகளில் உள்ளதா என்று நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க<br />விளக்க உரை<br />மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம்<br />தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்?!!அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?<br />ஐயய்யோ டேய் வேற யாராவது இவர்கிட்ட பேசுங்கடா. நான் போறேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்குனு சொல்லீட்டு அவரு போய்டார். அவர் போனதும் இன்னொரு நண்பர் வந்து என்ன ப்ரோ சங்ககாலத்தில் இராமர் இருந்தாரா?<br />சங்க காலத்தில் ராம நாமம்??<br />“அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை<br />வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்”<br />&#8211; புறநானூறு.<br />உன்பொதி பசுங்குடையார் என்ற சங்கப்புலவர் இந்த புறநானூற்று வரிகளால் சொல்வது என்னவெனில்,<br />பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர். <br />மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்&#8230;.!<br />ஸ்ரீராமரும் தமிழும்<br />இதுமட்டுமின்றி அகநானூறு, பழமொழி நானூறு போன்ற இன்னபிற சங்க இலக்கியங்களிலும் இராமனைப்பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் குறிப்புகள் உண்டு என்பதை கூறிக்கொள்வதோடு தமிழர்களுக்கும் இராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை வள்ளலார் துவங்கி சித்தர்கள், காப்பியக் கவிகள் முதலான சங்கால புலவர்கள் வரை நன்கு அறிந்திருந்தனர் என்பதை மேற்கூறிய தரவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். என்று முடித்து மைக் ஆஃப் பண்ணேன்&#8230;!<br />நான் முடித்ததும் அங்கிருந்து என்னை ரிமூவ் செய்துவிட்டனர். எனக்கும் கொஞ்சநேரம் நேரம்போச்சினு ரிலாக்ஸா வந்துட்டேன்..!<br />&#8211; பா இந்துவன்</p>					</div>
						</div>
				</div>
						</div>
					</div>
		</div>
								</div>
					</div>
		</section>
									</div>
			</div>
					</div>
		<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%be/">இராமர் தமிழ் கடவுளா?</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹலோ ஒரு நிமிடம்&#8230;</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%b9%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-4/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 08 May 2021 11:01:38 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2725</guid>

					<description><![CDATA[<p>ஆக… ஒரு பிராமணரின் ஆலோசனையின் உதவியோடு 30% சதவிகித இந்துக்கள் ஒட்டு போடாமல் உதவிட திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல… மூதறிஞர் ராஜாஜீ அவர்களின் ஆசிகளோடும் முழு ஆலோசனையின் பேரிலும் தான் திராவிட கட்சி 1967ம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியை பிடித்தது. யாரை தோற்கடித்தது திராவிடம்?? மக்கள் நலனே என் கண்கள் என்று ஆட்சி நடத்திய காமராசர் அவர்களை… வாராது வந்த மாமணியை அன்று தொலைத்தோம். ஆனாலும் இன்று வரை [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%b9%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-4/">ஹலோ ஒரு நிமிடம்&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" width="1024" height="158" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/05/Sudesi-March-2021-Issue-1024x158.jpg" alt="" class="wp-image-2726" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/05/Sudesi-March-2021-Issue-1024x158.jpg 1024w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/05/Sudesi-March-2021-Issue-300x46.jpg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/05/Sudesi-March-2021-Issue-768x118.jpg 768w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/05/Sudesi-March-2021-Issue.jpg 1261w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>ஆக… ஒரு பிராமணரின் ஆலோசனையின் உதவியோடு 30% சதவிகித இந்துக்கள் ஒட்டு போடாமல் உதவிட திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.<br></p>



<p>இது ஒன்றும் புதிதல்ல… மூதறிஞர் ராஜாஜீ அவர்களின் ஆசிகளோடும் முழு ஆலோசனையின் பேரிலும் தான் திராவிட கட்சி 1967ம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியை பிடித்தது.<br></p>



<p>யாரை தோற்கடித்தது திராவிடம்??<br></p>



<p>மக்கள் நலனே என் கண்கள் என்று ஆட்சி நடத்திய காமராசர் அவர்களை… வாராது வந்த மாமணியை அன்று தொலைத்தோம். ஆனாலும் இன்று வரை திராவிட கூட்டணி கட்சியான காங்கிரஸ் ‘‘காமராஜர் ஆட்சியை’’ வழங்குவோம் என்றே கூறியே ஒட்டு கேட்கிறது. ஆட்சிக்கு வந்து இந்த 50 ஆண்டுகளின் சாதனையை பட்டியலிட வார்த்தைகள் போதாது.<br></p>



<p>தமிழ் நாடே உருமாறி தடுமாறி நின்றது. எம்.ஜீ.ஆர் வந்தார். பின் ஜெயலலிதா வந்தார்… தமிழகம் மீண்டது 10 வருடங்களுக்கு பிறகு 1000 கோடிகளை இறைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது திமுக.<br></p>



<p>இதில் ஒரே ஒரு சின்ன ஆறுதல்.. ஸ்டாலின் எந்தளவு இந்து மக்கள் விரோத கொள்கைகளுக்கும், சிறுபான்மை மக்கள் பேராசைகளை பூர்த்தி பண்ணுவதற்கும் துணை போவார் என்பது தெரியவில்லை..<br></p>



<p>ஸ்டாலினுக்கு 6ல் சனி! பதவி யோகம் உள்ளது. ஆனால் அவர் முருக பெருமானுக்கு பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றவுடன் அவரின் குடும்பத்தினர் எல்லா பூஜைகளையும் செய்ய, ஸ்டாலின் வேலுடன் நின்றார் என்பதை நினைத்து பார்க்கிறேன்.<br></p>



<p>மகள் செந்தாமரை கிரிவலம் சென்றதையும் பார்த்தோம். துர்கா ஸ்டாலின் போகாத கோவில் இல்லை. எனவே ஒரளவு சஞ்சலம் குறைகிறது என்றாலும்… மைனாரிட்டி ஒட்டுக்களை சிதறாமல் பெற என்ன வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துள்ளாரோ???<br></p>



<p>திமுகவுடன் துணை நிற்கும் இந்து மக்களை கேட்டு பாருங்கள்… அது வேறு இது வேறு என்பார்கள்…<br></p>



<p>பாமரன் முதல் படித்தவர் வரை இதே பதில் தான்.. திமுக இந்து மதத்தை கேவலபடுத்துவதும் அதனை தூசியென தட்டிச் செல்லும் ஒவ்வொரு கழக சொந்தமும் வீட்டில் சாமி கும்பிட்டு, வருபவர்கள் என்பது தான் வேதனை…<br></p>



<p>வெற்றியும் தோல்வியும் நிலை இல்லை… எனவே கவலை பட போவதில்லை என்றாலும், இந்த தேர்தலில் திராவிட கட்சிகளை முன்னிறுத்தி வெற்றி கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.<br></p>



<p>மோடி எதிர்ப்பு, தமிழ், தேசியம், தமிழ்மொழி, சிறுபான்மை உரிமை பாதுகாப்பு, மதவியாபாரிகளின் கூட்டு, ஒட்டு மொத்த ஊடகங்களையும், வலை தளங்களையும் வளைத்து போட்டது என சர்வதேச சதி வலையாகவே இந்த தேர்தல் திட்டமிடபட்டுள்ளது.<br></p>



<p>திமுக வின் வெற்றி மத்திய அரசுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை. ஸ்டாலின் தெரு சண்டை போடும் போது ‘கோ பேக் மோடி’’ சொன்னாலும் பதவி வந்தவுடன் சமரசமாக தான் போவார் என்பது பொது ரகசியம்.<br></p>



<p>மேலும் மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் கிடைத்த ‘டைரியில்’ உள்ள விஷயங்கள் மிகவும் அதிர்ச்சியானவை என்ற தகவலும் லீக் ஆகி உள்ளது. எனவே சூதானமாகவே நடந்து கொள்வார் என்று எதிர் பார்க்கலாம்.<br></p>



<p>திராவிட கட்சிகளுள் ஒரு நல்ல உறவு முறை உள்ளது. யார் பதவியில் இருந்தாலும் ‘டாஸ்மாக்’ சரக்கு பரிவர்த்தனைகள் எல்லாம் அவர்களுக்குள் தான்!!!<br></p>



<p>அதே போல தான் பல தொழில் பரிவர்த்தனைகளும்! அதனால் அதிமுக என்ற கட்சிக்கு பெரிதும் பங்கமில்லை தான். அவர்கள் சுதாரித்து மீண்டும் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது நிதர்சனம்.<br></p>



<p>ஆனால் தமிழ் நாட்டு மக்களுக்கு நிச்சயம் எடப்பாடி பழனிசாமியின் நேர்த்தியான நிர்வாக திறன், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு எல்லாம் இனி ஒரு கேள்வி குறி என்பதில் சந்தேகமே இல்லை..<br></p>



<p>கடந்த மாதம் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டு ரெய்டில், அவரது மருமகன் சபரீசன் டைரியில் 40க்கும் அதிகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பதிவாகி இருந்தனவாம்!! போதுமடா சாமி!!<br></p>



<p>திமுக வர கூடாது! வந்தா கட்ட பஞ்சாயத்து ரௌடியிசம் வந்துடும்னு சொன்ன பெரும் பான்மையினருக்கு இன்று விடை கிடைத்து விட்டது.<br></p>



<p>ஸ்டாலின் இவர்களது கருத்துகள் தவறு என்று நிருபிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு…<br></p>



<p>அவிழ்த்து விட்டவைகளாக திரிவார்களே இந்த கட்சியினரின் அடிவருடிகளான வீரமணி, திருமா கேங்???<br></p>



<p>தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என நினைக்கும் தமிழ் பொது ஜனத்திற்கு இனி ஒவ்வொரு நாளும் எப்படி விடியும் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது…<br></p>



<p>அச்ச மென்பதில்லை என்பதே நமது வரலாறு நமக்கு சொல்லி தரும் பாடம்… வெயில் வந்திருக்கிறது… சுட்டெரிக்கட்டும் தமிழகத்தை.. நிழலின் அருமை அப்போது தான் புரியும்… நாளை நமதே… எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 இரட்டை இலையுடன் தாமரை பூத்து தமிழகமே புத்துணர்ச்சி பெறும். ஒன்றிணைவோம்… பாடுபடுவோம்!!! நாளை நமதே…<br></p>



<p>20 வருடங்கள் தொடர்ந்து போராடி தனது கட்சியினரை கட்டுக்குள் வைத்து இன்று முதல் முறையாக முதலமைச்சர் பதவியில் அமர உள்ள திரு. ஸ்டாலின் அவர்களுக்கு சுதேசியின் வாழ்த்துகள்…</p>



<p class="has-text-color has-vivid-red-color">பிரியமுடன்<br>பத்மினி ரவிச்சந்திரன்</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%b9%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-4/">ஹலோ ஒரு நிமிடம்&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜால்ரா எழுத்தாளர்கள் ஏன்திமுகபக்கம்&#8230;</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Feb 2021 11:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2148</guid>

					<description><![CDATA[<p>திடீரென்று ஒரு சந்தேகம். இந்த ஜோல்னா பார்டிகள் எல்லாம் ஏன் தி.க, தி.மு.க வின் சொம்புகளாக இருக்கின்றார்கள் என்று. ஜோல்னா என்றால் ஜால்ராக்களாகவே! கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள்…. இவர்களின் அடையாளம் பெரும்பாலும் ஜிப்பா + கண்ணாடி + ஜோல்னா. இதில் ஒன்றாவது கண்டிப்பாக இருக்கும். அதனால் இவர்களை அடையாளப்படுத்த ஜோல்னா என்றே சொல்வதில் தவறில்லை. திராவிடம் என்பது இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதையே அடையாளமாகவும், அடிப்படையாகவும் கொண்டது.அனைத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. மக்களில் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/">ஜால்ரா எழுத்தாளர்கள் ஏன்திமுகபக்கம்&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/dc-Cover-f0iubpmai7uvg1jp6i0nnaf1p0-20170616023239.Medi_.jpeg" alt="" class="wp-image-2150" width="214" height="119" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/dc-Cover-f0iubpmai7uvg1jp6i0nnaf1p0-20170616023239.Medi_.jpeg 800w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/dc-Cover-f0iubpmai7uvg1jp6i0nnaf1p0-20170616023239.Medi_-300x168.jpeg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/dc-Cover-f0iubpmai7uvg1jp6i0nnaf1p0-20170616023239.Medi_-768x430.jpeg 768w" sizes="(max-width: 214px) 100vw, 214px" /></figure></div>



<p>திடீரென்று ஒரு சந்தேகம். இந்த ஜோல்னா பார்டிகள் எல்லாம் ஏன் தி.க, தி.மு.க வின் சொம்புகளாக இருக்கின்றார்கள் என்று. ஜோல்னா என்றால் ஜால்ராக்களாகவே! கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள்…. இவர்களின் அடையாளம் பெரும்பாலும் ஜிப்பா + கண்ணாடி + ஜோல்னா. இதில் ஒன்றாவது கண்டிப்பாக இருக்கும். அதனால் இவர்களை அடையாளப்படுத்த ஜோல்னா என்றே சொல்வதில் தவறில்லை.<br></p>



<p>திராவிடம் என்பது இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதையே அடையாளமாகவும், அடிப்படையாகவும் கொண்டது.<br>அனைத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. மக்களில் ஒரு சாரார் ஒரு பக்கத்தையும், மற்றொரு சாரார் மறு பக்கத்தையும் ஆதரிப்பார்கள்.<br>ஆனால் தமிழக ஜோல்னாக்களை பொறுத்தவரை தொன்னூறு சதவிகிதம் திராவிட ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள். அதாவது போலி நாத்திகர்கள்.<br>இவர்களை எதிர்த்து ஆட வேண்டிய ஆஸ்திக அதாவது கடவுள் நம்பிக்கை உள்ள எழுத்தாளர்கள் வெறும் பத்து சதவிகிதம் மட்டும் தான். அவர்களும் இவர்களை எதிர்த்து களத்திற்கே வருவதில்லை.<br>ஆக, எதிர் அணி இல்லாமலேயே நாத்திக ஜோல்னாக் கள் சிக்சர்களாக விளாசுகின்றனர்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">ஏன்?<br></p>



<p>கடவுள் நம்பிக்கை உள்ள ஆஸ்திக எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் யாருடைய தயவும் அவர்களுக்கு தேவையில்லை. அவர்களின் பெயருக்காகவே புத்தகங்கள் விற்று தீர்ந்து விடும். அதனால் தான் அவர்கள் தங்கள் எழுத்து தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டு உள்ளனர்.<br>மறைந்த சுஜாதா, பால குமாரன், பட்டுக் கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தர்ராஜன்…. இப்படி அனைவரும் தங்கள் எழுத்து தொழில் தாண்டி பொதுத்தளத்திற்கு வந்து எந்த பிரச்சனைகளிலும் கருத்துக்களை கூட சொல்வதில்லை.<br>ஆனால் இன்று மேடைகளில் ஏறி இந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கும் திராவிட சொம்பு ஜோல் னாக்கள் அப்படி இல்லை.<br>சுவாரஸ்யமாகவும், படித்து ரசிக்கும் படியும், அடுத்த பக்கங்களை புரட்டக் கூடிய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் எழுதக்கூடிய திறன் அற்றவர்கள்.<br>இந்த அரை குறைகள், பைத்தியங்கள் எதை பற்றியாவது உளறி புத்தகங்கள் எழுதுவார்கள். ஆனால் வாங்க ஆள் இருக்காது.<br>புத்தங்களை விற்க ஜோல்னாக்கள் சரண்டராகும் இடம் திராவிடம்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">புத்தகம் விற்பதற்கும், திராவிட இயக்கங்களுக்கும் என்ன சம்பந்தம்… ?<br></p>



<p class="has-text-color has-vivid-purple-color"><strong>பித்தலாட்டம்</strong></p>



<ol><li>கன்னிமாரா பொது நூலகம் -1</li><li>அண்ணா நூற்றாண்டு நூலகம்1</li><li>மாவட்ட மைய நூலகங்கள்32</li><li>கிளை நூலகங்கள்1926</li><li>நடமாடும் நூலகங்கள்14</li><li>ஊர்ப்புற நூலகங்கள்1915</li><li>பகுதி நேர நூலகங்கள்745<br>மொத்தம் 4634<br>இது தான் மேட்டர். திராவிடத்திற்கு சொம்படித்தால் எந்த குப்பை நூலை எழுதினாலும் ஜோல்னா எழுதும் புத்தகங்கள் 4634 எண்ணிக்கை அரசால் கொள்முதல் செய்யப்பட்டு நூலகங்களுக்கு போகும்.<br>இதில் மாவட்ட நூலகங் களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிரதிகள் வாங்கப்படும். அந்த கணக்கு தனி<br>அரசு துறையில்?<br>இப்போது தி.மு.க கட்சி தான் ஆட்சியில் இல்லையே என்று பலர் கேட்கலாம். அரசு துறைகளில் புற்று நோய் போல ஊடுறுவியுள்ள</li></ol>



<p>தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் எண்ணற்ற பழங்கால ஓலைச்சுவடிகள் உள்ளது. அதை ஆராய்ந்து நூல் வடிவில் கொண்டு வர ஆளும் பெரியாரிஸ்ட்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை..? பழந்தமிழனின் கட்டிட பொறியியல் முதல் தமிழ சித்த மருத்துவம் வரை ஓலைச்சுவடிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.<br>அந்த ஓலைச்சவடிகளை நடப்பு தமிழின் எழுத்து வடிவில் புத்தகமாக்கி வெளியிடவும், அந்த புத்தகங்களை நூலகங்களில் அடுக்கி வைக்கவும் ஏன் முயற்சி செய்யவில்லை…?<br>அங்கு தான் பெரியார் வந்து நிற்கிறார். பண்டைய தமிழ் நூல்களை மீட்டு வந்தால் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் கரை கண்டவர்கள் என்ற உண்மை வெளிப்படும்.<br>ஆனால் பெரியார் வந்த பின் தான் தமிழனுக்கு கல்வியறிவே கிடைத்தது என்றல்லவா நம்ப வைத்துள்ளார்கள்…? உண்மைகள் வெளியானால் பெரியார் என்கிற பிம்பம் உடைந்து விடுமே..(?)!<br>சங்க தமிழனின் மரபுகள், கலாச்சாரம், மருத்துவம், வாழ்வியல், பொறியியல் திறமை, நிதி நிர்வாகம், விவசாயம், அரசியல், நீதி மாட்சிமை…. இப்படி பெருமைகளை அடையாளப்படுத்தும் ஓலைச்சுவடிகள் புத்தக வடிவில் நூலகத்திற்கு வராது.<br>ஆனால் இந்துக்களையும், இந்து மக்களையும் இழிவு படுத்தும் திராவிட சொம்பு ஜோல்னாக்களின் புத்தகங்கள் மட்டும் டன் கணக்கில் வந்து கொண்டே இருக்கும்.<br>திராவிடம் ஒழியும் வரை தமிழ் மண்ணிற்கும், தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியை கையாளும் எழுத்தாளனுக்கும் விடியல் இல்லை.<br></p>



<p>கம்யூனிஸ்ட், பெரியாரிய கும்பல்கள் தான் நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தில் உள்ளது.<br>இன்று எத்தனை பேர் நூலகங்களுக்கு செல்லும் பழக்கம் உடையவர்கள் என எனக்குத் தெரியாது.<br>ஒரு முறை போய் பாருங்கள் தமிழக நூலகங் களின் லட்சம் தெரியும். வெகு ஜன மக்களுக்கு தகவல்களை தரும், உண்மைகளை தெரிந்து கொள்ளும் புத்தகங்களை காண்பது அரிது.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">நம் நூலகங்களில் என்ன புத்தகங்கள் உள்ளன..<br></p>



<p>தீக்கதிர் என்ற பத்திரிக்கை நமது நூலகங்களில் வாங்கப்படுகிறது. கம்யூனிச கட்சிக்கு என்றே வெளியாகும் தினசரி. இந்த பத்திரிக்கையை கம்யூனிஸ்ட் தொண்டன் கூட படிப்பதில்லை. கழுதைக்கு தின்ன கொடுத்தால் அது கூட உதைத்து விட்டு தலைதெறிக்க ஓடி விடும்.<br>விடுதலை என்ற பெயரில் திராவிடர் கழகத்தின் ஒரு பத்திரிக்கை வெளியாவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்… ? இந்த பத்திரிக்கை இரண்டே இடங்களில் தான் கண்ணால் பார்க்க முடியும். சில ஊர்களில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பெரியார் படிப்பகம், பெரியார் மன்றம் போன்ற இடங்களில் எழுந்து நிற்கவே தெம்பில்லாத பெருசுகள் சோடா புட்டி கண்ணாடியால் எழுத்தை கூட்டி படிப்பார்கள். பஜ்ஜி விற்பவன் கூட கிழித்து மடிக்க வாங்க மாட்டான் அதை.<br>இப்படிப்பட்ட பத்திரிக்கைகளைத் தான் தமிழக அரசு நடத்தும் நூலகங்களில் மக்களின் வரிப்பணத் தில் வாங்கி போடுகிறார்கள்.<br>வாரப்பத்திரிக்கை, மாத பத்திரிக்கைகள் சுத்தம். தமிழகத்தில் உள்ள குப்பை காகிதங்கள் எல்லாம் பத்திரிக்கை என்ற பெயரில் இங்கு பார்க்கலாம்.<br>புத்தகங்கள் நிலை அதை விட கேவலம். பெரியாரிய, இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு புத்தகங்களை குவித்து வைத்திருப்பார்கள். போனால் போகிற தென்று ஐந்து சதவிகித புத்தகங்கள் இந்து மதம், இந்து மத நெறி முறைகள், வாழ்வியல் முறைகள் பற்றியது இருக்கும். அந்த புத்தகங்களும் வாங்கி மாமாங்கமாகியிருக்கும்.<br>இதில் பெரிய கொடுமை என்னவென்றால் திராவிட சொம்புகள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொரு பதிப்பின் போதும் அல்லது இரண்டு வருடங்களில் புதிதாக வாங்கி அடுக்கி விடுவார்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">மனுஷ்ய புத்திரன் எனும் அப்துல் ஹமீது<br></p>



<p>உதாரணத்திற்கு மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு கவிஞர் என்ற அடைமொழியோடு ஊரை ஏமாற்றும் வரும் அப்துல் ஹமீது என்ற திராவிட ஜால்ராவை எடுத்துக் கொள்வோம்.<br>ஒரு புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு குறைந்தது முப்பது விழுக்காடுகள் ராயல்டி கிடைக்கும்.<br>அப்துல் ஹமீது எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் திராவிடத்தால் வாழ்ந்தோம். இதன் விலை ரூபாய் 160.00<br>தமிழ்நாடு நூலகங்களுக்கு 4634 பிரதிகள் வாங்கி யிருந்தால்….<br>4634 வூ 160.00 = 7,41,440.00<br>7,41,440 . 00 வூ 30% = 2, 22, ,432 .00<br>மொத்தமாக வாங்குவதால் கழிவு போக விலை குறையும் என சிலர் கம்பு சுத்தலாம். அரசு நிர்வாகத்தின் ஊழல் லட்சணம் தான் தெரியுமே…! பத்து சதவிகிதம் கழிவு போக வாங்கினாலே பெரிய விசயம்.<br>ஆக, எப்படி குருட்டாம் போக்கில் கணக்கு போட்டாலும் அப்துல் ஹமீது என்ற திராவிட ஜோல்னா தன் சரக்கை திராவிட அரசின் உதவியால் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் லாபத்திற்கு விற்று விட்டார். இதனையும் தாண்டி எழுத்தாளர் என்ற அங்கீகாரம் வேறு…<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">இந்துமத எதிர்ப்பு<br></p>



<div class="wp-block-image"><figure class="alignright size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/manushyaputran1.jpg" alt="" class="wp-image-2149" width="158" height="177" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/manushyaputran1.jpg 804w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/manushyaputran1-268x300.jpg 268w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/manushyaputran1-768x860.jpg 768w" sizes="(max-width: 158px) 100vw, 158px" /></figure></div>



<p>புத்தகத்தில் சரக்கு இருக்கிறதோ இல்லையோ…, அது தேவையில்லாத விசயம். இந்துக்களுக்கு, இந்து மதத்திற்கு எதிரான கருத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்க வேண்டியது அவசியம்.<br>இந்து மத எதிர்ப்பு இருந்தால் திராவிட தலைவர்கள் தலைமையில் அதை வெளியிடலாம். திராவிட தலைமைகளுடன் நெருக்கம், ஆசீர்வாதம் இருந்தால் அது நூலகங்களுக்கு வாங்கப்படும்.<br>புத்தகத்தில் இருப்பதெல்லாம் இந்து மத எதிர்ப்பு கருத்துக்கள், பெரியார் புகழ்பாடும் போலி வரலாற்று கதைகள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">சாகித்ய விருது<br></p>



<p>இதையெல்லாம் விட கலாச்சார கொலை எது தெரியுமா?? எழுத்தாளர் களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கும் தேர்வுக் குழுவும் திராவிட மற்றும் கம்யூனிச ஜோல்னாக்களால் நிரம்பி வழிகின்றது.<br>இந்துக்களின் கோவில்களையும், திருவிழாக்களையும் இழிவு படுத்து வதற்கென்றே எழுதப்பட்ட ஒரு நூல் மாதொரு பாகன். இதை எழுதிய திராவிட ஜால்ரா ஜோல்னா பெருமாள் முருகன்.<br>குழந்தை இல்லாத இந்து பெண்கள் கோவில் திருவிழாக்களில் பிற ஆடவனுடன் கலவி செய்து குழந்தை பெற்றுக் கொள்வார்கள், இதற்காகத்தான் ஆண்களும் பெண் களும் கோவில் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள் என்ற ஒரு அருவெறுப்பான உள் அர்த்தத்தை வரலாற்று பதிவாக்கும் நூல் அது.<br>கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தையே இழிவுபடுத்தும் முறையில் எழுதப்பட்ட புத்தகம் அது. கொங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்டத்தால் அந்த புத்தகம் திரும்ப பெறப்பட்டது.<br>இதற்கு பெருமாள் முருகனுக்கு ஆதரவாக திராவிட சொம்பு ஜோல்னாக்கள் ஆளாளுக்கு கருத்துச் சுதந்திரம் பறி போவதாக குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பெரியாரிய இயக்க தலைவர்களும் ஊளையிட்டனர்.<br>தமிழகத்தை பொறுத்தவரை திரைத்துறை, ஊடகத்துறை மட்டுமல்ல எழுத்தாளர்களும் திராவிடத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. திராவிடத்தை புகழ்ந்தாலும், திராவிடத்தின் பக்கம் சாய்ந்தாலும் மட்டுமே பிழைப்பு ஓடும் என்பது தான் தறுதலையாக இருந்து எழுத்தாளர்களாக அவதாரம் எடுத்த திராவிட சொம்பு ஜிப்பாக்களின் இன்றைய நிலமை…<br></p>



<p class="has-text-color has-vivid-red-color"><strong>மிகப்பெரிய சோதனை என்னவென்றால் இவர்கள் எல்லாம் சிறந்த கவிஞர்கள் தலைசிறந்த எழுத்தாளர்கள் அதி சிறந்த இலக்கியவாதிகள் எனவும் அதனைவிட கொடுமையாக இந்த ஜால்ராக்களை சிந்தனை வாதிகளாக, கருத்து சொல்பவர்களாக டிவி சேனலில் வந்து உளருவது தமிழக மக்களின் சாபக்கேடு.</strong></p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/">ஜால்ரா எழுத்தாளர்கள் ஏன்திமுகபக்கம்&#8230;</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனி தோஷம் போக்கும்  கால பைரவர்!</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Feb 2021 11:01:23 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2143</guid>

					<description><![CDATA[<p>ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும். யார் பைரவர் சிவபெருமானின், பெரும் சக்தி கொண்ட தோற்றமே பைரவர் ஆவார். இவரின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. எமதர்மனுக்கு, பைரவர் மிகப்பெரும் சக்தியை வழங்கியிருந்தார். அது பற்றி அறிந்த சனீஸ்வரன், தனது அண்ணனைப் போலவே தானும் பைரவரை நோக்கி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார். அந்த தவத்தால் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%88/">சனி தோஷம் போக்கும்  கால பைரவர்!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/ef7172aaab80adf0f3d8c6be7a4886df.jpg" alt="" class="wp-image-2144" width="106" height="167" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/ef7172aaab80adf0f3d8c6be7a4886df.jpg 430w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/ef7172aaab80adf0f3d8c6be7a4886df-191x300.jpg 191w" sizes="(max-width: 106px) 100vw, 106px" /></figure></div>



<p> ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">யார் பைரவர்<br></p>



<p>சிவபெருமானின், பெரும் சக்தி கொண்ட தோற்றமே பைரவர் ஆவார். இவரின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. எமதர்மனுக்கு, பைரவர் மிகப்பெரும் சக்தியை வழங்கியிருந்தார். அது பற்றி அறிந்த சனீஸ்வரன், தனது அண்ணனைப் போலவே தானும் பைரவரை நோக்கி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார். அந்த தவத்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்த பைரவர், சனியின் முன்பாகத் தோன்றினார். சனி பகவான் கேட்ட வரங்களை அளித்த பைரவர், அதற்கும் மேலாக நவக்கிரகங்களில் ஒருவராக திகழும் வரத்தையும், உயிர்களின் கர்மவினைப்படி இன்ப- துன்பங்களை வழங்கும் வரத்தையும் அருளினார். அதோடு சனியின் வாத நோயையும் பைரவர் நீக்கியருளினார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">சரண் அடைந்தால் கோடி நன்மை<br></p>



<p>அதோடு தன்னை வழிபடும் பக்தர்களை, எக்காரணம் கொண்டு சனி தோஷம் பீடிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார், பைரவர். சனியின் சஞ்சாரப்படி எவர் ஒருவர் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், அவர் பைரவரை வழிபட்டு சரணடைந்து விட்டால், அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மைகளையே செய்ய வேண்டும் என்பது பைரவ மூர்த்தியால், சனி பகவானுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை என்று சொல்லப்படுகிறது.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">பாதிக்கப்பட்டவர்கள்<br></p>



<p>சனியின் பார்வையால் பாதிக்கப்படுவோர், சனியின் தோஷத்தால் அவதிப்படுவோர் என அனைவரும், பைரவ மூர்த்தியை வழிபட்டு வந்தால் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">பரிகாரம் என்ன?<br></p>



<p>பைரவருக்கு வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் துணியில் 27 மிளகுகளை கட்டி வைத்து, அதனை முன்தினம் இரவு நல்லெண்ணெயில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அஷ்டமி அன்று, அதனை பைரவருக்கு சமர்ப்பித்து ராகுகாலங்களில் வழிபாடு செய்து வருவது சிறப்பான பலனைத் தரும். ராகு காலங்கள், வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் வழிபாடு செய்து வந்தால், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை, கல்யாண வரம் மற்றும் பணச் சேர்க்கை, தொழில் தொடங்குவதில் நன்மைகள் கிடைக்கப்பெறும்.</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%88/">சனி தோஷம் போக்கும்  கால பைரவர்!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருமாவளவன் மன்னிப்புகேட்க வேண்டும்!</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%87/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Feb 2021 10:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2139</guid>

					<description><![CDATA[<p>திருமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது.அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது. அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர் யாரென்றுஉங்களுக்கு தெரியுமா? மொத்தம் 46 மனுநூல்களும் 13 உப மனுநூல்களும் உள்ளன. ஆனால் இந்த மனுநூல்கள் எந்த மன்னனாலும் அரசு ஆள்வதற்கு அதிகாரப்பூர்வமாக உபயோப்படுத்தப்பட்டது இல்லை. ஒவ்வொரு மன்னரும் தனக்கே உரிய பாணியில் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%87/">திருமாவளவன் மன்னிப்புகேட்க வேண்டும்!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/fghftyuty.jpg" alt="" class="wp-image-2140" width="143" height="131" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/fghftyuty.jpg 600w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/fghftyuty-300x277.jpg 300w" sizes="(max-width: 143px) 100vw, 143px" /></figure></div>



<p>திருமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது.அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது. அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர் யாரென்று<br>உங்களுக்கு தெரியுமா?<br></p>



<p class="has-vivid-cyan-blue-color has-text-color"><strong>மொத்தம் 46 மனுநூல்களும் 13 உப மனுநூல்களும் உள்ளன. ஆனால் இந்த மனுநூல்கள் எந்த மன்னனாலும் அரசு ஆள்வதற்கு அதிகாரப்பூர்வமாக உபயோப்படுத்தப்பட்டது இல்லை. ஒவ்வொரு மன்னரும் தனக்கே உரிய பாணியில் தான் ஆண்டனர். அதுபோல ஒவ்வொரு குலத்தவரும் தமக்கு<br>ஏற்ற வகையில் தான் தர்மங்களை வகுத்து கொண்டனர்.</strong></p>



<p>சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரர் 1794ம் ஆண்டு ஏசியன் சொசைட்டி ஆப் கல்கத்தா எனும் சங்கத்தின் சார்பில் அதுவரை கிடைக்கப்பெற்ற 50க்கும் மேற்பட்ட மனுநூல் கைப்பிரதிக<span style="font-size:0px; color:#ff0000;">﻿<a href="https://www.tengsu-jp.cc/">日本藤素</a>
</span>ளை திரட்டி மொழி பெயர்த்து ஒரே நூலாக பதிவிட்டார்.<br></p>



<p class="has-vivid-red-color has-text-color">திரித்த கருத்துக்கள்<br></p>



<p>இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.<br></p>



<p class="has-vivid-red-color has-text-color">மனு கோட் ஆப் லா<br></p>



<p>இந்த நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை ‘‘மனுகோட் ஆப் லா’’ என சட்டமாக அறிவித்து அமுல்படுத்தி பிறகு ஏனோ உடனே ஒரிரு மாதங்களில் அதைவேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார்கள்.<br>இந்த நூலைப் பற்றி வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்1887ம் ஆண்டு நடைபெற்று அதில் நீதிமன்றம் ‘‘தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும், உண்மைக்கு புறம்பான நூல் என்றும், மூலநூலில் உள்ளபடி இந்த நூலில் இல்லை’’ என்றும் தீர்ப்பை தந்தது. அப்படி நீதிமன்றத்தால் தவறான நூல் என தீர்ப்பு தரப்பட்டு அன்றே தூக்கி எறியப்பட்ட அந்த நூலை தான் 1919ம் ஆண்டு ஆங்கிலேயே அடிமைகளாகவும் ஜமீன்தார்களின் சேவகர்களாகவும் இருந்தவர்கள் தமிழரை ஏமாற்றுவது என்று முடிவு செய்து அதை தமிழில் மொழிபெயர்த்தார்கள். அரைகுறையாக எதையோ படித்துவிட்டு, இந்து தர்மத்தை இழிவு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பேசியுள்ளார் திருமாவளவன். இதற்கு நிச்சயம் இந்து சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%87/">திருமாவளவன் மன்னிப்புகேட்க வேண்டும்!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஜினியின் நண்பராக இருக்ககூட  உங்களுக்கு தகுதி இல்லைகமல்!</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Feb 2021 06:52:23 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2134</guid>

					<description><![CDATA[<p>‘ரஜினி ஒரு வலதுசாரி சக்தியா’ என சிகப்பு விளக்கு மீடியா என்ன பதிலை எதிர்பார்த்து கேள்வியை வைக்கிறதோ அதற்கு ஒருபடி மேலே சென்று தாளமிடுகிறார் கமல்..‘ஈஸ்வரனும் அல்லாவும் வெவ்வேறு என நினைப்பதால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார், தான் இதுதான் என அடையாளப் படுத்துகிறார்’ &#8211; கமல்இதைவிட குருட்டுத்தனமான தற்குறி வாதம் வேறெதுவும் இருக்க முடியாது. கேள்வி கேட்ட தந்தி டிவிகாரன் தன் அஜெண்டா நிறைவேறிய புன்னகையுடன் அடுத்த கேள்விக்குத் தாவுகிறான். பாண்டே இருந்திருக்க வேண்டும். அப்போ துர்கா [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/">ரஜினியின் நண்பராக இருக்ககூட  உங்களுக்கு தகுதி இல்லைகமல்!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/rajini-kamal-151218m.jpg" alt="" class="wp-image-2135" width="261" height="131" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/rajini-kamal-151218m.jpg 800w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/rajini-kamal-151218m-300x150.jpg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/rajini-kamal-151218m-768x384.jpg 768w" sizes="(max-width: 261px) 100vw, 261px" /></figure></div>



<p class="has-text-color has-luminous-vivid-orange-color">‘ரஜினி ஒரு வலதுசாரி சக்தியா’ என சிகப்பு விளக்கு மீடியா என்ன பதிலை எதிர்பார்த்து கேள்வியை வைக்கிறதோ அதற்கு ஒருபடி மேலே சென்று தாளமிடுகிறார் கமல்..<br>‘ஈஸ்வரனும் அல்லாவும் வெவ்வேறு என நினைப்பதால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார், தான் இதுதான் என அடையாளப் படுத்துகிறார்’ &#8211; கமல்<br>இதைவிட குருட்டுத்தனமான தற்குறி வாதம் வேறெதுவும் இருக்க முடியாது. கேள்வி கேட்ட தந்தி டிவிகாரன் தன் அஜெண்டா நிறைவேறிய புன்னகையுடன் அடுத்த கேள்விக்குத் தாவுகிறான். பாண்டே இருந்திருக்க வேண்டும். அப்போ துர்கா ஸ்டாலின் வலதுசாரியா எனக் கேட்டிருப்பார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">45 ஆண்டு நட்பா?<br></p>



<p>45 ஆண்டுகளாக உங்களை விட்டுக் கொடுக்காமல் எப்பொழுதும் உயர்த்தியே பேசும் மனிதர் அவர். ஆனால் ரஜினியைப் பற்றிய கேள்வி எழுப்பப்படாமல் நீங்களாக அவரைப் பற்றி ஒருமுறைகூட பேசியதாக நினைவில்லை.<br>‘‘கமல் 50’’ விழாவில் நீங்களே சொன்னது போல அவர் இந்தளவுக்கு தன்னைத் தாழ்த்தி உங்களை உயர்த்திப் பேச வேண்டிய அவசியமில்லைதான். ஏனெனில் கமல் எனும் ‘மனிதன்’ அதற்குத் தகுந்தவர் அல்ல.<br>கிடைக்கும் மேடையிலெல்லாம் அவரை நெட் டெடுப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டு ஈகோ இல்லாமல் ஒன்றாகப் பணியாற்றத் தயார் என சொல்ல கூச்சப்பட வேண்டும் கமல் சார்…<br>ரஜினியிடம் எப்போது ஈகோவைக் கண்டீர்? ஸ்டாலின் மேடையில் தன்மானம் தற்காப்பு என உளரும்போதும் அமைதி காத்தவர் ரஜினி. அவர் நினைத்திருந்தால் ஒரே ஒரு வரியில் உங்களது இமேஜை அடித்து நொறுக்கி கடந்து சென்றிருக்க முடியும், ஆனாலும் அமைதி காத்தார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">நக்கல் அடித்தீர்களே…<br></p>



<p>தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை தண்ணீர் என ரஜினி பேசியபோது, ‘அவர் எந்த தண்ணிய சொல் றார்னு தெரில’ என நக்கலடித்தீர்கள்.<br>உலகமே அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டி ருந்தபோது முகம் தெரியாத எவனுக்கோ அஞ்சலி செலுத்தினீர்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">நாகரீகம் தெரியுமா கமல் சார்…<br></p>



<p>நாகரிகத்தைப் பற்றி மணிக்கணக்கில் கிளாஸ் எடுக்கும் நீங்கள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது சார்ந்தோருக்கு இரங்கல் என கட்டுரை பதிவிட்டீர். ஆனால் ரஜினிக்கும் அன்றைய முதல்வருக்கும் ஒரு காலத்தில் நேரடிப்போர் நிகழ்ந்தது. ஆனால் அவரோ ஜெயலலிதா சிறையிலிருந்து வந்தபோது வாழ்த்து தெரிவித்து இறந்தவுடன் நேரே சென்றார். உங்களைப் போல் யாரும் வன்மத்தை தலையில் சுமப்பதில்லை.<br>கலைஞானம் ஐயாவுக்கு சேரவேண்டிய தொகையை ஏமாற்றிய நீங்கள் எங்கே. அதே கலைஞானம் ஐயாவுக்கு வீடே பரிசளித்த உள்ளம் எங்கே.<br>போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான் என்றீர். அடிப்படை அறிவிருப்பவன் இப்படி பேசமாட்டான்.<br>ஆன்மிக அரசியல் என்றால் அவரை நான் எதிர்ப்பேன் என்றீர். அதற்கு ‘நான் கமலை எதிர்க்க மாட்டேன், அவர் என் எதிரியல்ல, என் எதிரி ஏழ்மை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்’ என்றார்… மான முள்ளவன் வெட்கிக் கூனியிருப்பான் இந்த பதிலுக்கு.<br>இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கமல் சார்… </p>



<p><strong>But Seriously, you don&#8217;t deserve to be his friend &#8230; Both politically and personally&#8230; Because, You are simply an actor for intellectuals&#8230;</strong></p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/">ரஜினியின் நண்பராக இருக்ககூட  உங்களுக்கு தகுதி இல்லைகமல்!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தர்மத்தின்பாதை!</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Feb 2021 06:22:16 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2127</guid>

					<description><![CDATA[<p>ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது.கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். இறை சேவை மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை.”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்றுஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறைவன் ஈசன் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88/">தர்மத்தின்பாதை!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/thanam-1.jpg" alt="" class="wp-image-2128" width="130" height="216" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/thanam-1.jpg 221w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/thanam-1-180x300.jpg 180w" sizes="(max-width: 130px) 100vw, 130px" /></figure></div>



<p>ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது.<br>கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.<br>தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">இறை சேவை<br></p>



<p>மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை.<br>”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று<br>ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன்.<br>எனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர் களும், அறிந்தவர்களும் கூட“அம்மா! நீ பெண்.<br>தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும் காசி விஸ்வநாதர் மீது ஆணை!<br>என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">வாழ வழி<br></p>



<p>பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, ‘‘அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும்,<br>இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்”என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">தர்ம காரியம்<br></p>



<p>“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார்! அவற்றை செயல் படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை.<br>எனவே, பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல<br>“இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்”என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">திருவிளையாடல்<br></p>



<p>உலகிற்கே படியளக்கும் ஈசன் சும்மா இருப்பானா,அவன் திருவுள்ளம்,இந்தப் பெண்ணை, சோதிக்க எண்ணியது.<br>அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது.<br>இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">கடன் வாங்கி தர்மம்<br></p>



<p>ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள்.<br>அது மட்டும் அல்லாமல், ‘‘முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு”என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">உறக்கம் போனாது<br></p>



<p>இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது.<br>இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி<br>“எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது.<br>இறைவா!<br>நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால்,<br>என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன்.<br>ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை.<br>அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">வரவேற்பு<br></p>



<p>ஒரு நாள், ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார்.<br>”மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார்.<br>உனக்கு உதவி கிடைக்கும்”<br>என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை.<br>நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது.<br>என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள்.<br>அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை.<br>இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார்.<br>அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">காரணம் என்ன?<br></p>



<p>எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி,“ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">5 லட்சம் கடன்<br></p>



<p>எனவே, நீங்கள், ஐந்து லட்சம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு,சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர்.<br>ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்.”என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது.<br>ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.<br>”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும்.<br>நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">செல்வந்தரின் சாமார்த்தியம்<br></p>



<p>“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது.<br>உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார்.<br>நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன்.<br>ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி.<br>உன் செல்வத்தை தர்மம் செய்தாய்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">கடன் வாங்க தர்மமா?<br></p>



<p>ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">ஈடாக என்ன தருவாய்<br></p>



<p>எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய்.<br>எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?”<br>என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.<br>இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி,<br>”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">காசி விஸ்வநாதர் மீது ஆணை<br></p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/2349808201b4d30b1d08f45ced4dce73-1024x627.jpg" alt="" class="wp-image-2129" width="263" height="161" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/2349808201b4d30b1d08f45ced4dce73-1024x627.jpg 1024w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/2349808201b4d30b1d08f45ced4dce73-300x184.jpg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/2349808201b4d30b1d08f45ced4dce73-768x470.jpg 768w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/2349808201b4d30b1d08f45ced4dce73.jpg 1080w" sizes="(max-width: 263px) 100vw, 263px" /></figure></div>



<p>அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்” என்று கேட்கிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">மறுப்பு<br></p>



<p>“மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை”என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா! உங்களுக்கே தெரியும்.<br>உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">பொதுக்குளம்<br></p>



<p>தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.<br>ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">புண்ணிய பயன்<br></p>



<p>இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">அசலும் வட்டியும்<br></p>



<p>ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்” என கூறினாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">புண்ணியம் கண்ணுக்கு தெரியாது<br></p>



<p>அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். பாவ புண்ணியங்களை அல்ல.<br>ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது.<br>கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">ஈசனே மேலே வருவார்<br></p>



<p>“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன்.<br>என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி,<br>”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">ஈஸ்வரா<br></p>



<p>“ஈசனே, இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும்.<br>எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும், வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்<br>ஈஸ்வரா என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">இது கல் என்று நினைக்காதீர்கள்<br></p>



<p>சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து,<br>”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.<br>யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும்”என்று கூறுகிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">கிண்டல்<br></p>



<p>செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.<br>ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”என்றார் கிண்டலாக.<br>இளம் பெண்ணோ.. “இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும்”.<br>இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">மெய்யா? பொய்யா?<br></p>



<p>”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">வாய்ப்பு<br></p>



<p>ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும்.<br>மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார்.<br>அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன்.<br>என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">எப்போது விடியும்<br></p>



<p>இங்கே செல்வந்தரோ, ”அவசரப் பட்டு விட்டோமோ? ஏமாந்து பெருந்தொகையை கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்?<br>என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து,”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள்.<br>எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”<br>என்று ஏற்பாடு செய்து விட்டு, அன்று விடிந்ததும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக் கரையை பார்வையிட துவங்குகிறார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">உடுக்கை ஒலி<br></p>



<p>விடிந்து, காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவுதான்.<br>குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க எம்பெருமான் சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார்<br>அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து தரையில் அமர்ந்து விட்டார்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">தர்மமே உயர்ந்தது<br></p>



<p>“ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்”<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">எம்பிரான் மிதக்கிறார்<br></p>



<p>“என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன்.<br>அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.<br>அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300-400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்<br></p>



<p><strong>”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே?”<br>என்ற எண்ணம் வரும் போதெல்லாம், இந்த சம் பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற் சாகம் கிடைக்கும்.<br>எனவே, அன்பர்களே.. இதைக் கதை என்று பார்க்காமல், தர்மத்தின் பாதை என உணர வேண்டும்.</strong></p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88/">தர்மத்தின்பாதை!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெற்றோரை நமஸ்கரிப்போம்..!</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Feb 2021 05:27:30 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2122</guid>

					<description><![CDATA[<p>இந்த பூமியை விட பாரமானவள் தாய்.ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை.ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.ஸத்யம் தாய்,ஞானம் தந்தை.பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.நூறு ஆசார்யர் களை விட தந்தை சிறந்தவர்.தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந் தவள் ஜென்மாவை கொடுத்த தாய்.அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/">பெற்றோரை நமஸ்கரிப்போம்..!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/02/NP_20171019_DEEPCAP19-OWH_1644539.jpg" alt="" class="wp-image-2123" width="167" height="111" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/NP_20171019_DEEPCAP19-OWH_1644539.jpg 480w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/02/NP_20171019_DEEPCAP19-OWH_1644539-300x200.jpg 300w" sizes="(max-width: 167px) 100vw, 167px" /></figure></div>



<p>இந்த பூமியை விட பாரமானவள் தாய்.<br>ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை.<br>ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.<br>ஸத்யம் தாய்,<br>ஞானம் தந்தை.<br>பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.<br>நூறு ஆசார்யர் களை விட தந்தை சிறந்தவர்.<br>தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந் தவள் ஜென்மாவை கொடுத்த தாய்.<br>அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.<br>எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.<br>எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.<br>பெற்ற தாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்தாலும் போகாது.<br>தாயை விட சிறந்த தெய்வம் இல்லை, காயத்ரியை மிஞ்சிய மந்திரம் இல்லை…<br>ஓம் மாத்ரு தேவோ பவ…!<br>ஓம் பித்ரு தோவோ பவ…!<br>ஆனந்தமான ஆன்மீக வாழ்வுக்கு இந்து தர்ம வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்…..!<br></p>



<p>திரு.ல.முனீஸ்வர சாஸ்திரிகள்<br>ஸத் வித்யா ஸ்தானம் டிரஸ்ட்<br>வேளச்சேரி சென்னை.<br>9382679290</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/">பெற்றோரை நமஸ்கரிப்போம்..!</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அலிபாபாவும்&#8230; ஆறாம்தலைமுறை  திருடர்களும்</title>
		<link>http://sudesitamil.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Jan 2021 11:53:52 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<guid isPermaLink="false">http://sudesitamil.com/?p=2057</guid>

					<description><![CDATA[<p>சமீபத்தில் இந்திய அரசு தடை செய்த 42 சீன செயலிகளில் அலிபாபா நிறுவனமும் ஒன்று. இது செய்தி, ஆனால் அந்த செய்தி இப்படி இருந்திருக்க வேண்டும் ‘‘சீன செயலிகளில் பிரதானமான அலிபாபா நிறுவனங்களின் மொத்த செயலிகளையும் முழுமையாக இந்திய அரசு தடைசெய்து அறிக்கை வெளியிட்டது’’ என்று இருக்க வேண்டும். மீடியாக்களில் கம்யுனிஸ் ஊடுருவல் தான் இப்படி திசைமாற்றி, ஜால்ரா அடிக்கும் செய்திகள்வர காரணம்… யார் இந்த அலிபாபா? மாசில்லா உண்மை காதலே…என்று பாடி வரும் நபர் அல்ல [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81/">அலிபாபாவும்&#8230; ஆறாம்தலைமுறை  திருடர்களும்</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Alibaba-logo-1024x636.png" alt="" class="wp-image-2063" width="338" height="210" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Alibaba-logo-1024x636.png 1024w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Alibaba-logo-300x186.png 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Alibaba-logo-768x477.png 768w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Alibaba-logo-1536x953.png 1536w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Alibaba-logo.png 1740w" sizes="(max-width: 338px) 100vw, 338px" /></figure></div>



<p>சமீபத்தில் இந்திய அரசு தடை செய்த 42 சீன செயலிகளில் அலிபாபா நிறுவனமும் ஒன்று. இது செய்தி, ஆனால் அந்த செய்தி இப்படி இருந்திருக்க வேண்டும் ‘‘சீன செயலிகளில் பிரதானமான அலிபாபா நிறுவனங்களின் மொத்த செயலிகளையும் முழுமையாக இந்திய அரசு தடைசெய்து அறிக்கை வெளியிட்டது’’ என்று இருக்க வேண்டும். மீடியாக்களில் கம்யுனிஸ் ஊடுருவல் தான் இப்படி திசைமாற்றி, ஜால்ரா அடிக்கும் செய்திகள்<br>வர காரணம்…<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">யார் இந்த அலிபாபா?<br></p>



<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/01/180822180405-alibaba-earnings-super-169-1024x576.jpg" alt="" class="wp-image-2064" width="196" height="110" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/180822180405-alibaba-earnings-super-169-1024x576.jpg 1024w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/180822180405-alibaba-earnings-super-169-300x169.jpg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/180822180405-alibaba-earnings-super-169-768x432.jpg 768w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/180822180405-alibaba-earnings-super-169.jpg 1100w" sizes="(max-width: 196px) 100vw, 196px" /></figure></div>



<p>மாசில்லா உண்மை காதலே…என்று பாடி வரும் நபர் அல்ல இந்த ஜாக், முழு பெயர் ஜாக்மா.இவர் பார்வைக்கு, வாமன ரூபத்தில் இருந்தாலும் இவரின் செயல்பாடுகள் அனைத்தும் திருவிக்கிரம ரூபத்தில் தான் இருக்கும்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">6G பற்றி ஒரு பார்வை<br></p>



<p>என்ன விஷேசம் இந்த 6நியில் என்று நினைப் பவர்களுக்கு, ஓர் உதாரணம்; நீங்கள் அவதார் திரைப்படத்தை பார்த்து இருப்பீர்கள்.மிக பிரமாண்டமாக எடுக்க பட்ட திரைக்காவியம். கிட்டத்தட்ட நம்மூர் பாகுபலி இது போன்ற ஓர் பிரமாண்ட முயற்சி. இதனை திரையில் திரைப்படமாக பார்த்ததை நேரில் பார்த்தால்..?? படம் எடுக்கும் சமயத்தில் பார்ப்பதை சொல்லவில்லை நாம், மாறாக அந்த திரைப்படம் நிஜத்தில் நடப்பதாக இருந்து அந்த சமயத்தில் அங்கு நீங்கள் இருப்பதாக இருந்தால், எப்படி பட்ட அனுபவம் ஏற்படும் உங்களுக்கு?? அது தான் வரவிருக்கும் 6நி செய்யப்போகும் மாயம்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">AI எனும் செயற்கை நுண்ணறிவு<br></p>



<p>நிஜமாகவே இது நடக்க போகிறது. சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் யாராவது தொலைத்தொடர்பு சாதனத்தில், நாம் ஒருவரை ஒருவர் பார்த்து பேச முடியும் என்று சொன்னால் நம்பியிருப்போமா? அது ராமாயண கதை என்று நக்கலடித்திருப்போம்.<br>இதனை சாதிக்கப்போவது கிமி. ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்.செயற்கை நுண்ணறிவு திறன் என்கிற தொழில்நுட்பம் இதனை சாதிக்கும்.<br>இதன் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்காதீர்கள்., ஆனானப்பட்ட அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தில் பல செயல்பாடுகளை வெற்றி கரமாக சாதித்திறார்கள், இவற்றை எல்லாம் முதல் படியாக நாம் எடுத்துக் கொண்டால் சீனா இதில் பத்து படிகள் முன்னணியில் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் நிதர்சனமான உண்மை.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">சீனாவின் திறன்<br></p>



<p>இந்த கிமியை கற்றுக் கொடுக்கும் உலகின் தலைசிறந்த பத்து பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று பல்கலைக்கழகம் சீனாவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கே அசந்தால் எப்படி?? இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக இத்துறையில் கோலோச்சி வருகின்றனர். அவ்வாறானவர்களை அதாவது மிகச் சிறந்த தொழில்நுட்ப பிரிவினரை கொண்டு தளம் அமைத்து இயங்கும் நிறுவனம் தான் அலிபாபா.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">டாப் டக்கர் மாணவர்கள்<br></p>



<div class="wp-block-image"><figure class="alignright size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/01/home_banner_tablet.png" alt="" class="wp-image-2062" width="202" height="129" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/home_banner_tablet.png 732w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/home_banner_tablet-300x193.png 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/home_banner_tablet-345x218.png 345w" sizes="(max-width: 202px) 100vw, 202px" /></figure></div>



<p>நம்மூர் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றதும் சிறந்த மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை கிடைத்து<br>சென்றால் தான் பெருமிதம். ஆனால் சீனாவில் இது தலைகீழ். அவர்கள் தேர்வு செய்த மிகச் சிறந்த மாணவர்கள் போக மீதி பேர் தான் வெளிநாடுகளுக்கு செல்வர். அப்படி செல்லும் இவர்களுக்கே ஏக கிராக்கி அமெரிக்காவில், அதற்கு அடுத்த இடத்தில் தான் நம் இந்தியர்கள் வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">Pubg<br></p>



<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/01/801933-pubg-031519-1024x576.jpg" alt="" class="wp-image-2061" width="197" height="111" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/801933-pubg-031519-1024x576.jpg 1024w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/801933-pubg-031519-300x169.jpg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/801933-pubg-031519-768x432.jpg 768w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/801933-pubg-031519.jpg 1280w" sizes="(max-width: 197px) 100vw, 197px" /></figure></div>



<p>தென் கொரியா நாட்டை சேர்ந்த Pubg விளையாட்டை மொபைலில் செயலியாக மாற்றி செல்ஃபோனில் விளையாட வழிவகை செய்தது பிராஜெக்ட் மாணவர்கள் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… உடனடியாக தங்கள் நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டு உலக அளவில் மூன்றே வாரத்தில் பிரபல்ய படுத்திய பெருமை அலிபாபாவையே சாரும். ஆம் அந்த ஜீuதீரீ மொபைல் வர்ஷன் அலிபாபாவின் துணை நிறுவனங்களின் கீழ்தான் வருகிறது.<br>இதனை முன்னரே தடை செய்து உத்தரவிட்டது நம் இந்திய அரசு. தற்போது இவர்கள் பெங்களூருவில் தளம் அமைத்து சுமார் 100 பேர் வரை தேர்ந்தெடுத்து வேலை போட்டுக் கொடுத்து அலுவலகம் பதிவு செய்து விட்டு இந்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஏராளமான பரிசுடன் மீண்டும் வர இருக்கிறது.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">8 ஆண்டுகளில்…<br></p>



<p>இன்று மட்டும் அல்ல நாளைய உலகம் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்றாக தான் இருக்கும் என்று மதிப்பிட்டு 2012 ஆம் ஆண்டு முதல் நகர துவங்கியது சீனா. எட்டு ஆண்டுகளில் அசுரத்தனமான வளர்ச்சி கண்டனர்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">ஏன் தடை<br></p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MW-GC993_amzn_b_ZG_20180202134850-1024x576.jpg" alt="" class="wp-image-2060" width="278" height="156" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MW-GC993_amzn_b_ZG_20180202134850-1024x576.jpg 1024w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MW-GC993_amzn_b_ZG_20180202134850-300x169.jpg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MW-GC993_amzn_b_ZG_20180202134850-768x432.jpg 768w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MW-GC993_amzn_b_ZG_20180202134850.jpg 1320w" sizes="(max-width: 278px) 100vw, 278px" /></figure></div>



<p>தான் பயன் பாட்டில் கொண்டு உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பண்புகள் மூலமாக உலகில் உள்ள அனைவரது தனிப்பட்ட தகவல்கள் திரட்டி தனது சர்வர்களில் தொடர்ச்சி சேமித்து வருகிறது.இதற்காகவே நாம் தற்போது அன்றாடம் பயன்படுத்தும் கணினிகள், செல்போன்கள், நீநீtஸ் கேமராக்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஆன்ட்ராய்டு டிவிக்கள் ஆகிய இன்னும் பிற மின்னணு உபகரணங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ப்ரோக்ராம் செய்து வைத்து அதில் உள்ளிடப்படும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தரவுகளாக சேமித்து வருகின்றனர்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">உங்கள் சம்மதத்துடன் தாங்க…<br></p>



<p>இவர்கள் வெளியிட்ட செயலிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பதிவிறக்கி பயன் படுத்தி வந்தால் போதும், அந்த செயலி இயங்க ஒப்புதல் கொடுப்பது என்பது எல்லாவற்றுக்கும் சேர்த்து தான். இதிலும் இவர்கள் ஒரு படி மேலே.உங்களோடு யார் தொடர்பில் இருக்கிறார்களோ, அவர்கள் யாரோடு தொடர்பில் இருக்கிறார்களோ… இப்படி ஏகப்பட்டவகளோ அவர்கள் அனைவரும் இதில் அடங்குவர்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">ஒரு நகரமே உள்ளது<br></p>



<p>இவர்களுக்காகவே பார்த்து பார்த்து செதுக்கி ஒரு நகரத்தையே உருவாக்கி உள்ளார்கள் சீனாவில்.<br>தாய்ன்ஜின் சீனாவின் மன்ஹாட்டன் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. ஈபிள் டவர் வரை அங்கு அமைத்துள்ளனர்.<br>தற்போது இந்த நகரங்களில் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத நிலை உருவாகி வருகிறது. காரணம் இந்தியா என்கிறது பீஜிங். தங்கள் வர்த்தக வாழ்வாதாரத்தை முற்றிலும் துடைத்து எறிய பார்க்கிறது மோடி அரசு நிர்வாகம் என்கிறார்கள்.<br>ஆனால் அவர்கள் போகும் பாதை குறித்து மறந்து விட்டார்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">தப்புக்கு உதாரணம் சீனா…<br></p>



<p>உலகில் தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகளை எவ்விதம் எல்லாம் தவறாக பயன்படுத்த கூடாது என்பதற்கு உதாரணமாக வந்து விட்டது சீனா. பொதுவெளி பயன்பாட்டில் உள்ளதை தத்தெடுத்து வளர்ந்த சீனா, இன்று அதனாலேயே அகல கால் வைத்து அதளபாதாளத்தில் விழுந்து வருகிறது.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">6G<br></p>



<p>இதற்கு எல்லாம் அடிநாதமான ஆன்ட்ராய்டு தொழில்நுட்பமே ஓர் ஓப்பன் சோர்ஸ் வடிவமான லீனக்ஸ் குடும்பத்தை சேர்ந்தது தான்.இதில் இன்று ஆன்ட்ராய்டு வர்ஷன் 10 வரை அனைத்து செல்போன்களில் வந்து விட்டது.<br>அநேகமாக ஆன்ட்ராய்டு வெர்ஷன் 15 6நி பயன் பாட்டில் வந்த விடும் என்கிறார்கள்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">அட அலிபாபா இந்த தரவுகளை வைத்து என்ன செய்து விட முடியும்…<br></p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Tianducheng_Replica_Eiffel_Tower.jpg" alt="" class="wp-image-2059" width="247" height="164" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Tianducheng_Replica_Eiffel_Tower.jpg 750w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/Tianducheng_Replica_Eiffel_Tower-300x200.jpg 300w" sizes="(max-width: 247px) 100vw, 247px" /></figure></div>



<p>இந்த தரவுகளை சேகரித்து வைக்கவே சிட்டி பிரைன் எனப் பெயரிடப்பட்ட கிளௌட் Cloud சர்வர் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">இவர்களது செயலிகளை உபயோகிக்கும் நபர்கள்…<br></p>



<p>எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார்., என்ன பேசுகிறார், எந்தெந்த இடங்களில் எல்லாம் செல்கிறார், வங்கி கணக்கு எத்தனை, எவ்வளவு பணம் உள்ளது என்பது முதற்கொண்டு காலை என்ன சாப்பிட்டார் வரை தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் செல்லும் வழியில் உள்ள நீநீtஸ் கேமரா பதிவுகளை நாம் பார்க்க முடியும். ஒரு வேளை அவர்கள் வீட்டில் கேமரா இருந்தால் நாம் அவர்களுக்கு தெரியாமல் பார்க்க முடியும், ஆன்ட்ராய்டு டிவி என்றால் அதன் வழியாகவும் பார்க்க முடியும். அவர்கள் செல்போனில் உள்ள மைக் மூலமாக அவர்களது குரலை கேட்க முடியும், இப்படி பல முடியும் இதில் சாத்தியம்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">அரசியல் லாபம் என்ன??<br></p>



<p>இதனை வேறோருவர் இந்த தரவுகளை பணம் கொடுத்து வாங்க முடியும்.இன்று உள்ள காலச்சூழலில் இஃது எத்தகைய எதிர்வினை ஆற்றும் என்பதை யூகித்து பார்த்து புரிந்து கொண்டால் எத்தகைய வேலைகளில் எல்லாம் சீனா ஈடுபட்டு வருகின்றனர் என்பது நன்றாக புரியும்.காரணம் அரசு கேட்டால் இந்த தரவுகளை தருவதற்கு அங்கு பதிவு செய்த<br></p>



<p>ஏதோ பட்டாசு சமாச்சாரங்களில் மாத்திரம் இல்லை, தூத்துக்குடி காப்பர் கம்பிகள் வரை இவர்கள் கைவரிசை உண்டு. இந்திய தேவைகளுக்கு என 32% இந்த ஆலை தான் பூர்த்தி செய்து வந்தது,தற்போது இறக்குமதி என்கிற ரீதியில் சூழல் உருவாகி வருகிறது.<br>நிறுவனங்கள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும் என்கிறது அவர்களது சட்டம்.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">அலிபாபா மட்டும் தானா?<br></p>



<p>அமேசான் உட்பட இணைய பயன்பாட்டில் உள்ள அனைத்தும் மேற்சொன்ன பலவற்றை கூடவோ குறைத்தோ இவற்றை செய்கிறது. ஆனால் அவைகளை அமெரிக்க அரசு கேட்டாலும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">சீனாவின் சதி<br></p>



<p>சரி அமேசான் நிறுவனங்களுக்காக அலிபாபா நிறுவனங்களை தடை செய்து விட்டதாக நாளை வேறு யாரேனும் ஊளையிடலாம். ஆனால் விஷயம் அதுவல்ல. இந்திய சந்தையில் புழக்கத்தில் உள்ள பணத்தை முறை கேடாக மடை மாற்றி இங்கு உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது சீனா.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">பிளாக்மெயில்<br></p>



<p>உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு நம் கணினி உள்ள தகவல்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான போது, அந்த தரவுகளை மீட்டு தர மூன்றாம் நபர் பேரம் பேசிய இந்திய அரசிற்கு அதிர்ச்சி அளித்தது. அதில் அவர்கள் கேட்டது பிட்காயின். கிரிப்டோ கரன்சி என்பர். இவர்கள் கொரியா தீபகற்பத்தில் இருந்த இயங்கியது வரை மாத்திரமே கண்டு பிடிக்க முடிந்தது, மற்றைய தகவல்கள் எதுவும் இல்லை, ஆதாரங்களும் இல்லை.ஆனால் இவர்கள் பின்னணியில் அலிபாபா நிறுவனம் இணைந்து செயல்பட்ட தாக நம்பப்படுகிறது!!!<br></p>



<div class="wp-block-image"><figure class="alignleft size-large is-resized"><img loading="lazy" src="https://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MzA2MTgyMA-1024x768.jpeg" alt="" class="wp-image-2058" width="142" height="107" srcset="http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MzA2MTgyMA-1024x768.jpeg 1024w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MzA2MTgyMA-300x225.jpeg 300w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MzA2MTgyMA-768x576.jpeg 768w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MzA2MTgyMA-272x204.jpeg 272w, http://sudesitamil.com/wp-content/uploads/2021/01/MzA2MTgyMA.jpeg 1240w" sizes="(max-width: 142px) 100vw, 142px" /></figure></div>



<p class="has-text-color has-vivid-purple-color"><strong>இன்று இணையத்தில் ஆன்லைன் கடன் வாங்கி, கந்துவட்டியை கட்ட முடியாமல் திணறும் வேளையில் உங்கள் தொலைபேசி, இமெயின், ஃபேஸ்புக் என அனைத்து தொடர்புகளிலும் நீங்கள் கடனாளி, ஏமாற்றுக்காரர் என செய்தி அனுப்பி பல தற்கொலைகளுக்கு காரணமாக இருப்பது சீன இணைய வர்த்தகம்தான்.</strong></p>



<p class="has-text-color has-vivid-red-color">உள்ளே புகுந்து தனி ராஜ்ஜியம்…<br></p>



<p>இவையெல்லாம் சேர்ந்து இந்திய கள்ள சந்தை ஒன்றை உருவாக்கி இயங்க விட்டுள்ளனர். புற்றீசல் போல் தோன்றி வளர்ந்து வரும் இணைய வர்த்தக நிறுவன பங்குதாரர்கள் பலரும் இவ்விதம் இந்தியாவில் உள்ள நுழைந்துள்ளதாக தகவல் உள்ளது.<br>விற்பனை செய்தால் தங்கள் பொருட்கள் தான் விற்க வேண்டும் என்கிற வர்த்தகம் இவர்களுடையது. இல்லை என்றால் ஒட்டு மொத்தமாக எதுவும் விற்க முடியாதபடி வேலை பார்த்து விடுவர். இப்படியாக தனி அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்கள் கடந்த காலத்தில்., கிட்டத்தட்ட சில தொழில் களில் தற்போதும் இந்த அழிச்சாட்டியம் தொடரத்தான் செய்கிறது.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">தீபாவளி பட்டாசு கதையும் இது தான்…<br></p>



<p<span style="font-size:0px; color:#ff0000;">﻿<a href="http://www.cialisae.com/">犀利士</a>
</span>>உதாரணத்திற்கு தீபாவளி கொண் டாட பட்டாசுகளை சிவகாசியில் இருந்து வாங்க கூடாது தங்களுடைய சீன பட்டாசு களையே வாங்க நிர்பந்தம் செய்தனர். அது முடியாது போகவே தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு என்று கதை பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இது ஏதோ பட்டாசு சமாச்சாரங்களில் மாத்திரம் இல்லை, தூத்துக்குடி காப்பர் கம்பிகள் வரை இவர்கள் ‘‘கை’’வரிசை உண்டு. இந்திய தேவைகளுக்கு என 32% இந்த ஆலை தான் பூர்த்தி செய்து வந்தது,தற்போது இறக்குமதி என்கிற ரீதியில் சூழல் உருவாகி வருகிறது.<br></p>



<p class="has-text-color has-vivid-red-color">நம் கையை சொண்டு நம் கண்ணை…<br></p>



<p>என்றோ சுதந்திரம் கிடைத்து சௌகரியமாக இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதிலும் நம் கவனம் செலுத்த வேண்டும்.<br>உள்நாட்டு அரசியல், மத மோதல்களை ஊக்குவித்து, பொருள் உதவி செய்து, பல காரணங்களை கூறி நமது உற்பத்தியை குறைக்க முயலும் அந்நிய அரசுக்கு… அதனை புரிந்து தேச நலனை காக்க நமது ஊடகங்களும் அனைத்து தலைவர்களும், மக்களும் ஒன்றுபட்டால் மட்டுமே இவர்களை இனி அடக்க முடியும்.<br></p>
<p>The post <a rel="nofollow" href="http://sudesitamil.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81/">அலிபாபாவும்&#8230; ஆறாம்தலைமுறை  திருடர்களும்</a> appeared first on <a rel="nofollow" href="http://sudesitamil.com"></a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
